செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

கோவை அரசு மருத்துவமனையில் ஒரே படுக்கையில் 2 நோயாளிகள்!

05:10 PM Mar 16, 2025 IST | Murugesan M

கோவை அரசு மருத்துவமனையில் படுக்கை பற்றாக்குறை காரணமாக, ஒரே படுக்கையில் இரண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement

கோவை அரசு மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் , அவசர சிகிச்சை பிரிவில் ஒரே படுக்கைகளில் 2 நோயாளிகளை படுக்க வைத்துள்ளனர்.

நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப படுக்கை வசதிகளை மருத்துவமனை நிர்வாகம் மேம்படுத்தாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement
Tags :
2 patients in the same bed at Coimbatore Government Hospital!MAINகோவை
Advertisement
Next Article