செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

சாலையை வழிமறித்து நின்ற பாகுபலி காட்டு யானை!

11:10 AM Dec 23, 2024 IST | Murugesan M
featuredImage featuredImage

கோவை மேட்டுப்பாளையம் அருகே பாகுபலி காட்டு யானை சாலையை வழிமறித்து நின்றதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

Advertisement

மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலை வனவிலங்குகள் அதிகம் நடமாடும் பகுதியாக உள்ளது. இந்நிலையில், பாகுபலி காட்டு யானை சாலையின் நடுவே உலா வந்ததால் அச்சமடைந்த வாகன ஓட்டிகள், வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தினர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Advertisement

Advertisement
Tags :
Baahubali wild elephant blocking the road!MAINwild elephant
Advertisement