செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

செங்கடல் : 45 சுற்றுலாப்பயணிகளுடன் சென்ற நீர்மூழ்கி கப்பல் விபத்து!

06:01 PM Mar 28, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

செங்கடலில் 45 சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற நீர்மூழ்கிக் கப்பல் விபத்துக்குள்ளானதில், 6 பேர் உயிரிழந்தனர்.

Advertisement

எகிப்து நாட்டின் புகழ் பெற்ற செங்கடலில் உள்ள பவளப் பாறைகளைப் பார்வையிடுவதற்காக 45 சுற்றுலாப் பயணிகள் நீர்மூழ்கிக் கப்பலில் சென்றனர்.

சிறிது நேரத்திலேயே கடற்கரையிலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திலேயே நீர்மூழ்கிக் கப்பல் விபத்துக்குள்ளானது.

Advertisement

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் 29 சுற்றுலாப் பயணிகளை மீட்டனர். இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்ததாகவும், 9 பேர் காயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement
Tags :
MAINRed Sea: Submarine carrying 45 tourists crashes!எகிப்து
Advertisement