செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

சொத்து வரி செலுத்த மறுப்பு: தனியார் வங்கி கட்டடத்திற்கு 'சீல்'!

12:41 PM Feb 25, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

நீலகிரி மாவட்டம் உதகையில் தனியார் வங்கி கட்டடத்திற்கான சொத்துவரியை செலுத்ததால், அந்த வங்கி மற்றும் அதற்கு அருகில் வாடகைக்கு இருக்கும் வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.

Advertisement

உதகை சேரிங்கிராஸ் பகுதியில் தனியார் வங்கி அமைந்துள்ள கட்டடம் மற்றும் காதிகிராஃப்ட் கட்டடத்திற்கான சொத்துவரி சுமார் 30 லட்ச ரூபாயை கட்டட உரிமையாளர் நகராட்சிக்கு செலுத்தவில்லை என தெரிகிறது.

இதற்கு நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அளித்தும் பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் சம்பந்தப்பட்ட கட்டடத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

Advertisement

Advertisement
Tags :
MAINootyRefusal to pay property tax: Private bank building 'sealed'!
Advertisement