ஜனநாயகத்தில் வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்
11:18 AM Nov 20, 2024 IST
|
Murugesan M
ஜனநாயகத்தில் வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
Advertisement
மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தனது வாக்கை செலுத்தினார்.
Advertisement
Advertisement