செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஜப்பானில் சூறைக்காற்று: 50-க்கும் மேற்பட்டோர் காயம்!

04:37 PM Mar 27, 2025 IST | Murugesan M

ஜப்பானில் சூறைக்காற்றால் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Advertisement

அந்நாட்டின் டோஹோகு பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசியது. குறிப்பாக ஷிரோஷி நகரில் மணிக்கு 78 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த சூறைக்காற்றில் சிக்கி 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement
Tags :
MAINTornado in Japan: More than 50 injured!ஜப்பான்
Advertisement
Next Article