ஜப்பானில் சூறைக்காற்று: 50-க்கும் மேற்பட்டோர் காயம்!
04:37 PM Mar 27, 2025 IST
|
Murugesan M
ஜப்பானில் சூறைக்காற்றால் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
Advertisement
அந்நாட்டின் டோஹோகு பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசியது. குறிப்பாக ஷிரோஷி நகரில் மணிக்கு 78 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த சூறைக்காற்றில் சிக்கி 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement