செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஜாமினில் வந்த செந்தில் பாலாஜி அமைச்சரனாது தவறு - உச்ச நீதிமன்றம்

11:20 AM Dec 21, 2024 IST | Murugesan M

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சரானது அபத்தமானது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

Advertisement

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளியே வந்த மறுதினமே அமைச்சராக பதவியேற்றார்.

இந்த நிலையில், அவரது ஜாமீனை ரத்து செய்ய கோரி தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஜாமீனில் வெளியே வந்த மறுநாளே செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சரானது அபத்தமானது என அதிருப்தி தெரிவித்தனர்.

Advertisement

பின்னர், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அடுத்த மாதம் 15-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Advertisement
Tags :
illegal money laundering case.MAINPuzhal JailSenthil Balajisenthil balaji minister issuesupreme court
Advertisement
Next Article