செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு - அறிவிப்பாணை வெளியீடு!

07:40 AM Apr 02, 2025 IST | Ramamoorthy S

70 காலிப் பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் அரசு பணிகளில் காலியாக உள்ள இடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான குரூப் 1 மற்றும் குரூப் 1 ஏ தேர்வு அறிவிப்பாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, 70 காலி பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு ஜூன் 15 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement
Tags :
70 VacanciesMAINroup 1A Examination NotificationTamil NaduTNPSC Group 1 Examination Notification
Advertisement
Next Article