செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

டெல்லியில் துப்பாக்கி முனையில் கொள்ளை!

05:09 PM Mar 18, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

டெல்லியில் முகமூடி அணிந்த நபர் துப்பாக்கி முனையில் இளைஞரிடம் கொள்ளையடித்த சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

Advertisement

டெல்லியின் லஹோரி கேட் பகுதியில் உள்ள மார்கெட்டில் முகமூடி அணிந்த ஒருவர் வர்த்தகரிடம் துப்பாக்கி முனையில் 80 லட்சம் ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்தார்.

அந்த நபர் வர்த்தகரைப் பின்தொடர்ந்து துப்பாக்கியைக் காட்டி மிரட்டி அவரது பையை எடுத்துக்கொண்டு ஓடுவது சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement
Tags :
MAINRobbery at gunpoint in Delhi!டெல்லிதுப்பாக்கி முனையில் கொள்ளை
Advertisement