செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

டெல்லி மக்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் குற்றவாளி! : அனுராக் தாகூர்

04:51 PM Dec 23, 2024 IST | Murugesan M
featuredImage featuredImage

அரவிந்த் கெஜ்ரிவால் ஏழைகளின் உரிமைகளை பறிக்கும் வேலையை செய்திருக்கிறார் என பாஜக எம்.பி அனுராக் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லி மக்களைப் பொறுத்தவரையில் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றவாளி என கூறினார்.

அசுத்தமான நீரால் 22 லட்சம் குழந்தைகளுக்கு நுரையீரல் தொற்று ஏற்படுகிறது எனவும் அவர் தெரிவித்தார். மேலும், டெல்லி பெண்கள் ஒரு துளி தண்ணீருக்காக போராட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் எனவும் அனுராக் தாகூர் வேதனை தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement
Tags :
Arvind KejriwalArvind Kejriwal is guilty of people of Delhi! : Anurag TagoreBJP MP Anurag TagoreFEATUREDMAIN
Advertisement