செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தமிழக காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை : ஆளுநர் ஆர்.என்.ரவியிடம்  அஸ்வத்தாமன் புகார்!

12:41 PM Jan 17, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

தமிழக காவல்துறை மீது நடவடிக்கை எடுக்ககோரி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம்  பாஜக மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் புகார் கடிதம் வழங்கினார்.

Advertisement

இதுதொடரபாக அஸ்வத்தமான் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், அமைச்சர் பொன்முடியின் சட்டையில் சேறு பட்டதற்காக, இருவேல்பட்டு கிராம மக்கள் மீது தமிழக காவல்துறை நடத்திய கொடூர தாக்குதல் தொடர்பாக புகார் அளித்ததாக தெரிவத்துள்ளார்.

மனித உரிமை மீறல்கள் மற்றும் பெண்களின் மாண்பினை குலைக்கும் வகையில் அரங்கேறிய சம்பவங்களை செய்தவர்கள் மற்றும் அவற்றிற்கு தூண்டுதலாக இருந்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரிம் கேட்டுக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement
Tags :
asuvathamanDMKdmk minister ponmudiFEATUREDgovernor rn raviMAINtn bjptn police
Advertisement