செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

திமுக கூட்டணி கட்சிகள் வாய் மூடி மௌனமாக இருப்பது ஏன்? - ஜி.கே.வாசன் விமர்சனம்!

06:15 PM Jan 02, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

அண்ணா பல்கலைக்கழக மாணவி சம்பவத்தில் திமுக கூட்டணி கட்சிகள் வாய் மூடி மௌனமாக இருப்பது வெட்கக்கேடானது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் விமர்சித்துள்ளார்.

Advertisement

திருச்சியில் பேட்டியளித்த அவர், ஜனநாயக ரீதியாக போராடுபவர்களை கைது செய்வதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், எதிர்க்கட்சிகளின் குரலை திமுக அரசால் ஒடுக்க முடியாது என்றும், குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement
Tags :
Gnanasekaran arreststudent sexual assaultMAINDMKAnna Universitytamilnadu governmenttrichychennai policeGK vasanAnna University campus
Advertisement