திருச்செந்தூர் நீதிமன்றத்தில் சமத்துவ பொங்கல் விழா - நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பங்கேற்பு!
06:00 PM Jan 11, 2025 IST
|
Murugesan M
திருச்செந்தூர் நீதிமன்றத்தில் முதன் முதலாக சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
Advertisement
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தைப்பொங்கலை முன்னிட்டு முதன் முதலாக சமத்துவ பொங்கல் திருவிழா நடைபெற்றது. நீதிபதி செல்வபாண்டி முன்னிலையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் நீதிபதிகள் வரதராஜன், முத்துலட்சுமி, மற்றும் வழக்கறிஞர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Advertisement
Advertisement