செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் : ஆயிரம் லிட்டர் பால் கொண்டு முருகனுக்கு அபிஷேகம்!

05:39 PM Apr 11, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முருகப்பெருமானுக்கு ஆயிரம் லிட்டர் பால் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

Advertisement

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி விரதமிருந்த பக்தர்கள் பால் காவடி எடுத்தும், மயில் காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதையடுத்து, பக்தர்களால் எடுத்துவரப்பட்ட ஆயிரம் லிட்டர் பால் கொண்டு உற்சவர் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

Advertisement

இதையடுத்து அரோகரா என்ற பக்தி முழக்கத்துடன் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரதாப் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

Advertisement
Tags :
MAINThirutani Subramanya Swamy Temple: Abhishekam to Lord Murugan with a thousand liters of milk!முருகனுக்கு பால் அபிஷேகம்
Advertisement