செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

திருப்பூர் : இரவு நேரத்தில் வீடுகளை நோட்டமிட்ட மர்ம நபர்கள்!

10:55 AM Mar 16, 2025 IST | Murugesan M

திருப்பூர் மாவட்டம் நல்லூர் அருகே இரவு நேரத்தில் வீடுகளை நோட்டமிடும் மர்மநபர்களின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

Advertisement

முகமூடி அணிந்தபடி வந்த நபர்கள் வீடுகளை நோட்டமிட்டதுடன் ஜன்னல்களைத் திறந்து பார்த்ததும் கேமராவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்திய நல்லூர் காவல்நிலைய போலீசார், 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இருப்பினும் பொதுமக்கள் அச்சத்தில் இருந்து மீளாத நிலையில், குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் விநாயகம் நேரடியாக சென்று அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Advertisement

Advertisement
Tags :
MAINTiruppur: Mysterious people searched houses at night!Tn newsதிருப்பூர்
Advertisement
Next Article