செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தொண்டையில் மீன் சிக்கியதில் இளைஞர் பரிதாப பலி!

05:21 PM Apr 09, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே தொண்டையில் மீன் சிக்கியதில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisement

அரையப்பாக்கத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர், கீழவளம் ஏரியில் மீன் பிடிக்கச் சென்றுள்ளார்.

அப்போது அவருக்குக் கிடைத்த பணகொட்டை மீனை வாயில் கவ்வியபடி மீண்டும் மீன்பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

Advertisement

அப்போது எதிர்பாராத மாக வாயில் கவ்விக் கொண்டிருந்த மீன் தொண்டைக்குள் சென்று சிக்கியது. இதில் மூச்சு விட முடியாமல் தவித்த மணிகண்டன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

Advertisement
Tags :
A young man tragically died after getting a fish stuck in his throat!MAINஇளைஞர் பரிதாப பலிசெங்கல்பட்டு மாவட்டம்மதுராந்தகம்
Advertisement