செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

நாமக்கல் : தீ மிதி திருவிழாவில் 6 மாத குழந்தையுடன் தவறி விழுந்த பக்தர்!

02:21 PM Apr 02, 2025 IST | Murugesan M

நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையத்தில் தீ மிதி திருவிழாவில் 6 மாத குழந்தையுடன் பக்தர் ஒருவர் தீ குண்டத்தில் தவறி விழுந்தார்.

Advertisement

ஆவாரங்காடு பகுதியில் உள்ள அக்னி மாரியம்மன் கோயிலில் தீ மிதி திருவிழா நடைபெற்றது. இதில் குமார் என்ற பக்தர் தனது 6 மாத கை குழந்தையுடன் கலந்துகொண்டார்.

அக்னிக் குண்டத்தில் நடந்துசெல்லும் போது 6 மாத கை குழந்தையுடன் அவர் கீழே விழுந்த நிலையில், அருகிலிருந்தவர்கள் உடனடியாக இருவரையும் சிறு காயங்களுடன் மீட்டனர்.

Advertisement

Advertisement
Tags :
MAINNamakkal: Devotee falls with 6-month-old baby during Thimithi festival!நாமக்கல்
Advertisement
Next Article