செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

நீலகிரி : வடமாநில தொழிலாளியை கொலை வழக்கில் ஒருவர் கைது!

01:51 PM Mar 20, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வடமாநில தொழிலாளி கொலை சம்பவம் தொடர்பாக உடன் வேலைபார்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

மரப்பாலம் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் ஒடிசாவைச் சேர்ந்த நரேந்திரன், வீரேந்திரன் ஆகிய இருவர் பணியாற்றி வந்தனர்.

கடந்த 18-ம் தேதி நரேந்திரன் கழுத்தறுக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்டதையடுத்து, சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

Advertisement

இந்த நிலையில், ஒடிசா போலீசார் உதவியுடன் வீரேந்திரனை கைது செய்த போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement
Tags :
MAINNilgiris: One arrested in the murder case of a Northern State worker!நீலகிரி
Advertisement