நுண்ணுயிர் எதிர்ப்பு வாரம் - விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார் புதுச்சேரி ஆளுநர்!
07:45 PM Nov 17, 2024 IST
|
Murugesan M
நுண்ணுயிர் எதிர்ப்பு வாரத்தை முன்னிட்டு புதுச்சேரியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
Advertisement
அச்சுறுத்தி வரும் மருந்து எதிர்ப்பு நோய்க்கிருமிகளால், மனிதர்கள் மற்றும் விலங்குகளின் ஆரோக்கியம், உணவு உற்பத்தி மற்றும் சுற்றுச்சூழலில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்துகிறது. நுண்ணுயிர் எதிர்ப்பைகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பேரணி நடைபெற்றது.
Advertisement
Advertisement