செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

நெல்லை : நாய்களுக்கான மாநில அளவிலான ஓட்டப்பந்தயம்!

02:22 PM Mar 17, 2025 IST | Murugesan M

நெல்லை மாவட்டம் ஊரல்வாய்மொழியில் தனியார் அமைப்பு சார்பில் நாய்களுக்கான மாநில அளவிலான ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.

Advertisement

போட்டியில் பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நாய்கள் கலந்துகொண்டன. 4 சுற்றுகளாக நடந்த போட்டியில் வெற்றி பெற்ற நாயின் உரிமையாளருக்கு முதல் பரிசாக 30 ஆயிரத்து 1 ரூபாயும், இரண்டாம் பரிசாக 15 ஆயிரம் ரூபாயும், 3-ம் பரிசாக 10 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது.

நாய்கள் போட்டிப் போட்டுக்கொண்டு சீறிப்பாய்ந்து ஓடியதை அப்பகுதி மக்கள் ஆரவாரத்துடன் கண்டு ரசித்தனர்.

Advertisement

Advertisement
Tags :
MAINNellai: State-level dog race!நாய்
Advertisement
Next Article