செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பங்குனி ஆராட்டு திருவிழா : சபரிமலை ஐயப்பன் கோயிலில் கொடியேற்றம்!

04:59 PM Apr 02, 2025 IST | Murugesan M

பங்குனி ஆராட்டு திருவிழாவிற்காகச் சபரிமலை ஐயப்பன் கோயிலில் கொடியேற்றப்பட்டது.

Advertisement

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி ஆராட்டு திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு திருவிழாவிற்காக அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கொடியேற்றத்திற்கான சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையடுத்து தந்திரி பிரம்மதத்தன் முன்னிலையில் கொடியேற்றப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement

Advertisement
Tags :
#sabarimala updateMAINPanguni Aaradtu Festival: Flag hoisting at Sabarimala Ayyappa Temple!ஆராட்டு திருவிழாசபரிமலை ஐயப்பன் கோயில்
Advertisement
Next Article