செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பரப்புரை மேற்கொள்ள அனுமதி மறுப்பு - தேர்தல் அலுவலரிடம் நாம் தமிழர் கட்சி புகார்!

08:30 PM Jan 24, 2025 IST | Sivasubramanian P
featuredImage featuredImage

ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள நாம் தமிழர் கட்சியினருக்கு அனுமதி மறுக்கப்படுவதாக அக்கட்சி நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Advertisement

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் சீதா லட்சுமி போட்டியிடுகிறார். சீதா லட்சுமிக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வரும் பிப்ரவரி 3ம் தேதி வரை வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார்.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் பிரச்சாரத்திற்கு காவல்துறையினர் இடையூறு எற்படுத்துவதாக கூறி அக்கட்சியின் நிர்வாகிகள் தேர்தல் அலுவரிடம் புகார் அளித்தனர். இதை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், வாக்கு சேகரிக்க தங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக குற்றம்சாட்டினர்.

Advertisement

Advertisement
Tags :
Naam Tamilar katchiErode East constituencypermission denied to campaignnaam tamilar katchi complaintMAINseeman
Advertisement