செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பழங்குடியின மக்களுக்குத் தனி சட்டமன்றத் தொகுதி ஒதுக்க வலியுறுத்தி தீர்மானம்!

12:12 PM Apr 01, 2025 IST | Murugesan M

கன்னியாகுமரியில் பழங்குடியின பகுதிகளை உள்ளடக்கிய சட்டமன்றத் தொகுதியை உருவாக்கி, பட்டியலின மக்களுக்கு ஒதுக்க வேண்டும் என காணிக்கார்கள் மகா சபை கோரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

பழங்குடியின மக்களின் வன உரிமைகளை வென்றெடுக்கும் மாநாடு காணிக்காரர்கள் மகா சபை சார்பில் நடைபெற்றது.

அதில், பழங்குடியின மக்களுக்குத் தனி சட்டமன்றத் தொகுதி, வன கிராமங்களை வருவாய் கிராமங்களாக மாற்றுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement

Advertisement
Tags :
MAINResolution urging allocation of separate legislative constituencies for tribal people!கன்னியாகுமரி
Advertisement
Next Article