செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழா ஒத்திகை!

07:19 AM Feb 22, 2025 IST | Ramamoorthy S
featuredImage featuredImage

பாம்பன் புதிய ரயில் பால திறப்பு விழா பணிகள் குறித்து  ரயில்வேத்துறை அதிகாரிகள் தலைமையில் ஒத்திகை  நடைபெற்றது.

Advertisement

மத்திய அரசு சார்பில் 550 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய செங்குத்து தூக்கு பாலம் அமைப்பதற்கு 2019 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு தற்போது அதற்கான பணிகள் நிறைவு பெற்றது.

இந்த நிலையில், பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழா குறித்த ஒத்திகை நிகழ்ச்சி ரயில்வே துறை அதிகாரிகள் தலைமையில் நான்காவது முறையாக நடைபெற்றது.

Advertisement

Advertisement
Tags :
central governmentinauguration ceremony of the new Pamban railway bridge.MAINnew pamban railway bridgenew vertical suspension bridgeRailway Department officials
Advertisement