செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பாம்பு கடித்து பாம்பு பிடி வீரர் உயிரிழப்பு!

02:43 PM Mar 20, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

கோவையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பாம்பு பிடி வீரர் சந்தோஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Advertisement

கோவையைச் சேர்ந்த சந்தோஷ், கடந்த 20 வருடங்களாக பாம்பு பிடி தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். தொண்டாமுத்தூர் குடியிருப்புப் பகுதியில் பாம்பு புகுந்ததாக சந்தோஷிக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதன்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற அவர் பாம்பைப் பிடிக்க முயன்றபோது, அவரை நாகப்பாம்பு கடித்தது. ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இறப்பிற்கு வன உயிரின ஆர்வலர்கள் இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement
Tags :
MAINSnake catcher Santosh dies after being bitten by a snake!பாம்புபாம்பு பிடி வீரர்பாம்பு பிடி வீரர் சந்தோஷ் உயிரிழப்பு
Advertisement