செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பிப்ரவரி 5-இல் ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தல் - தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

03:06 PM Jan 07, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

பிப்ரவரி 5-இல் ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Advertisement

ஜனவரி 10ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது. ஜனவரி 18 இல் வேட்பு மனு மீதான பரிசீலனை நடைபெறுகிறது. வேட்பு மனு  வாபஸ் பெற கடைசி நாள் ஜனவரி 20ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 5இல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பிப்ரவரி 8இல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

Advertisement
Advertisement
Tags :
erode east by electionerode east by election dateevks elangovanFEATUREDMAIN
Advertisement