செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

புதுச்சேரியில் பண மோசடியில் ஈடுபட்ட சைக்கிள் நிறுவனம்!

05:10 PM Apr 06, 2025 IST | Murugesan M

புதுச்சேரியில் பண மோசடியில் ஈடுபட்ட சைக்கிள் நிறுவனத்திலிருந்து 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மற்றும் ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Advertisement

புதுச்சேரி காமராஜர் சாலையில் செயல்பட்டு வரும் சைக்கிள் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.  சோதனையின் முடிவில், 2 கோடியே 50 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement
Advertisement
Tags :
Bicycle company involved in money laundering in Puducherry!MAINபுதுச்சேரி
Advertisement
Next Article