புதுச்சேரியில் முதன்முறையாக சிபிஎஸ்இ பொதுத்தேர்வை எழுதிய அரசுப் பள்ளி மாணவர்கள்!
02:39 PM Feb 15, 2025 IST
|
Murugesan M
புதுச்சேரியில் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை 10 ஆயிரத்து 653 மாணவர்கள் எழுதுகின்றனர்.
Advertisement
புதுச்சேரியில் மட்டும் 21 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், காரைக்காலில் 10 மையங்களும், மாகே பகுதியில் 3 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. பு
துச்சேரி அரசுப் பள்ளிகளில் கடந்தாண்டு சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில், முதன்முறையாக மத்திய அரசின் பாடத்திட்டத்தின் கீழ் புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுவது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement