செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

புதுச்சேரி : பல்கலைக்கழக பேராசிரியர் வீட்டில் கொள்ளை!

01:43 PM Apr 05, 2025 IST | Murugesan M

புதுச்சேரியில் பேராசிரியர் வீட்டிலிருந்து 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களைத் திருடிச் சென்ற மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

காலாப்பட்டில் அமைந்துள்ள மத்திய பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வரும் சித்தார்த் என்பவரின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர், 33 சவரன் நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களைத் திருடிச் சென்றுள்ளார்.

இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சிசிடிவி பதிவுகளைக் கைப்பற்றி போலீசார் குற்றவாளியைத் தேடி வருகின்றனர்.

Advertisement

Advertisement
Tags :
MAINPuducherry: Robbery at university professor's house!பேராசிரியர் வீட்டில் கொள்ளை
Advertisement
Next Article