செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பொதுக்கூட்டத்தில் இபிஎஸ் பெயரை பயன்படுத்தவில்லையா? - செங்கோட்டையன் விளக்கம்!

01:17 PM Feb 14, 2025 IST | Ramamoorthy S
featuredImage featuredImage

ஈரோடு அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இபிஎஸ் பெயரை   கழக பொதுச்செயலாளர்,  எதிர்க்கட்சித் தலைவர் என பயன்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவத்துளளர்.

Advertisement

ஈரோடு அருகே செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  அதிமுக தோல்விக்கு துரோகிகளே காரணம் என ’கூறியது விளக்கம் அளித்தார். தமிழகம் முழுவதும் அடைந்த தோல்வி பற்றி கூறவில்லை; அந்தியூர் தொகுதி பற்றிதான் கூறினேன்

பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் பெயரை பயன்படுத்தாதது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர்,  கழக பொதுச்செயலாளர்,  எதிர்க்கட்சித் தலைவர் என பயன்படுத்தியதாக தெரிவித்தார்.

Advertisement

தம்மை விமர்சிக்கவில்லை என உதயகுமார் கூறியுள்ளதாகவும் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Advertisement
Tags :
AIADMK general secretaryAnthiyur constituency failureeps name issueerodeformer Minister K.A. SengottaiyanMAIN
Advertisement