செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மதுரை : ஆடுகளைக் கடித்துக் கொன்ற நாய்கள்!

02:50 PM Mar 22, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

உசிலம்பட்டி அருகே தோட்டத்தில் கட்டி வைத்திருந்த ஆடுகளை நாய்கள் கடித்துக் கொன்றன.

Advertisement

சில்லாம்பட்டி - புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் ராஜேஷ். இவர் தனது தோட்டத்தில் 17 ஆடுகள், 13 மாடுகள் மற்றும் 50க்கும் மேற்பட்ட கோழிகளை வைத்து வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில், தோட்டத்திற்கு வந்த இரு நாய்கள் கட்டி வைக்கப்பட்டிருந்த 5 ஆடுகளைக் கடித்துக் கொன்றன.

Advertisement

Advertisement
Tags :
Madurai: Dogs killed and killed goats tied up in the garden!MAIN
Advertisement