செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மியான்மர் நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை உயர்வு!

08:30 PM Apr 03, 2025 IST | Ramamoorthy S

மியான்மரில் நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்தது.

Advertisement

மியான்மர் நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை ரிக்டர் அளவில் 7.7 ஆக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பயங்கர நிலநடுக்கம் நேபிடாவ், மண்டலே ஆகிய நகரங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மியான்மர் நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தையும், காயமடைந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 500-யும் கடந்துள்ளது. மியான்மரில் இடிந்து விழுந்த கட்டடங்களுக்குள் இருந்து குவியல் குவியலாக உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement
Tags :
MAINNaypyidawMyanmar earth Quakedeath toll rise
Advertisement
Next Article