மீண்டும் வரலாற்றை உருவாக்கிய இளையராஜா - பிரதமர் மோடி புகழாரம்!
07:17 AM Mar 19, 2025 IST
|
Ramamoorthy S
இசையமைப்பாளர இளையராஜா மீண்டும் வரலாற்றை உருவாக்கியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Advertisement
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், நமது இசை மற்றும் கலாச்சாரத்தில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்திய இசை ஜாம்பவான் மாநிலங்களவை உறுப்பினர் இளையராஜாவை சந்தித்ததில் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.
அவர் எல்லா வகையிலும் ஒரு முன்னோடி என்றும், சில நாட்களுக்கு முன்பு லண்டனில் தனது முதல் மேற்கத்திய பாரம்பரிய சிம்பொனியான வேலியண்டை வழங்கியதன் மூலம் மீண்டும் ஒரு வரலாற்றை உருவாக்கியுள்ளதாக கூறியுள்ளார்.
Advertisement

Advertisement