செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

வடாரண்யேஸ்வர சுவாமி கோயில் பங்குனி உத்திர பிரமோற்சவம்!

04:56 PM Apr 07, 2025 IST | Murugesan M

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு வடாரண்யேஸ்வர சுவாமி கோயில் திருத்தேரைச் சௌமியா அன்புமணி வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தார்.

Advertisement

திருவாலங்காடு வடாரண்யேஸ்வர சுவாமி கோயில் பங்குனி உத்திர பிரமோற்சவம் கடந்த மார்ச் 28-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.

இதில் பாமக மகளிரணியைச் சேர்ந்த சௌமியா அன்புமணி கலந்து கொண்டு திருத்தேரை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தார். பின்னர் பேசிய சௌமியா அன்புமணி, வரும் மே11-ம் தேதி நடைபெறும் சித்திரை முழு நிலவு வன்னியர் திருவிழா வெற்றி பெற வேண்டிச் சிறப்பு அழைப்பிதழ் வழங்கியதாகத் தெரிவித்தார்.

Advertisement

Advertisement
Tags :
MAINThe grand opening of the Vadaranyeswara Swamy Temple is part of the Uttara Brahmotsavam!வடாரண்யேஸ்வர சுவாமி கோயில்
Advertisement
Next Article