செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

விவசாய நிலங்களில் பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்!

05:01 PM Jan 17, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

அம்பாசமுத்திரம் அருகே காட்டு யானைகள் நெற்பயிர்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் நஷ்டத்துக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement

அம்பாசமுத்திரம் அருகே உள்ள தெற்கு பாப்பான் குளம் பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. அதில் தனிக் குழுவாக பிரிந்த காட்டு யானைகள், விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியுள்ளன.

இதனால் நஷ்டத்துக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். காட்டு யானைகளின் தொந்தரவை கட்டுப்படுத்த பல முறை கோரிக்கை விடுத்தும், வனத்துறை கண்டுகொள்ளவில்லை என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Advertisement

Advertisement
Tags :
agricultureMAINWild elephantsWild elephants damaged crops
Advertisement