செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

வீட்டுக்குள் நுழைந்த சிறுத்தை : மயக்க ஊசி செலுத்திப் பிடித்த வனத்துறை!

11:28 AM Apr 04, 2025 IST | Murugesan M

பெங்களூரில் குடியிருப்புக்குள் நுழைந்த சிறுத்தையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனர்.

Advertisement

ஜிகானி பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். காலை 8 மணியளவில் இவரது வீட்டிற்குள் சிறுத்தை ஒன்று புகுந்தது.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், மனைவி மற்றும் குழந்தைகளுடன் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி கதவைப் பூட்டினார். தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினர், மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையைப் பிடித்தனர்.

Advertisement

Advertisement
Tags :
Leopard enters house: Forest Department nabs it with anesthetic!MAINசிறுத்தை
Advertisement
Next Article