செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

வேல் யாத்திரை நடத்த அனுமதி மறுத்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு!

01:21 PM Mar 21, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி மறுத்த உத்தரவை எதிர்த்து பாரத் இந்து முன்னணி அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

சென்னையில் பேரணி  நடத்த அனுமதி வழங்கக்கூடாது எனத் தமிழக அரசு தரப்பில்   சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரப்பட்டது.

இதனை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம்  வேல் யாத்திரை நடத்த அனுமதி கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Advertisement

இதனை எதிர்த்து  பாரத் இந்து முன்னணி அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில்  விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Tags :
Appeal against the order denying permission to conduct the Vel Yatra!MAIN
Advertisement