For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

18 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்ற பாகிஸ்தான் ராணுவம்!

05:59 PM Oct 30, 2025 IST | Murugesan M
18 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்ற பாகிஸ்தான் ராணுவம்

பலுசிஸ்தான் மாகாணத்தில் 18 பயங்கரவாதிகளைச் சுட்டுக் கொன்றதாகப் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் குவெட்டாவில் சில்டன் மலைத்தொடரிலும், புலேடாவிலும் பயங்கரவாதிகளின் மறைவிடங்களில் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தினர்.

Advertisement

இதில் சில்டானில் 14 பயங்கரவாதிகளும், கெச்சில் 4 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களிடமிருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Advertisement
Advertisement
Tags :
Advertisement