IAEA தலைவர் ஈரானுக்குள் நுழைய தடை!
01:41 PM Jun 30, 2025 IST | Murugesan M
சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் ரஃபேல் க்ரோஸி, ஈரானுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையால் இரு நாடுகளுக்கிடையே மோதல் மூண்டது.
Advertisement
அப்போது ஈரான் குறித்த தகவல்களை இஸ்ரேலுக்குச் சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் ரஃபேல் க்ரோஸி, கசியவிட்டதாகப் புகார் எழுந்தது.
இந்நிலையில் அவரை, ஈரானுக்குள் நுழையத் தடை விதித்து அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அறிவித்துள்ளார்.
Advertisement
Advertisement