Page not found - Tamil Janam TV

Page Not Found

Sorry the page you were looking for cannot be found. Try searching for the best match or browse the links below:

Latest Articles

மதுரை : பேருந்து வசதி இல்லாததால் மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம்!

மதுரை வாடிப்பட்டியில் தனியார் மினி பேருந்தின் மேற்கூரையில் அமர்ந்து ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் மாணவர்களின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புச்சம்பட்டி கிராமத்தில் இருந்து வாடிப்பட்டிக்கு...

ஸ்பெயின், அர்ஜென்டினாவை புரட்டி போட்ட கனமழை!

அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயினை புரட்டி போட்ட கன மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அர்ஜென்டினாவில் கடந்த சில தினங்களாகவே பலத்த மழை பெய்து வருகிறது. இதனால்...

தேனி : விவசாயியின் மரங்களை வெட்டிய வனத்துறையினர்!

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே பட்டா நிலத்தில் இருந்த மரங்களை வனத்துறையினர் வெட்டியதாக பாதிக்கப்பட்டவர் குற்றம்சாட்டினார். கோடாலியூத்து கிராமத்தை சேர்ந்த முத்துபெருமாள் என்பவர் அவருக்கு சொந்தமான இடத்தில்...

மது அருந்தும் போது தகறாறு – ஒருவர் கொலை!

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே நண்பர்களுக்குள் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். சிக்கந்தர் சாவடியை சேர்ந்த கமலேஷ் என்பவர்,...

தண்டவாளத்தில் ஜோடி தற்கொலை – போலீசார் விசாரணை!

தேனியில் திருமணத்திற்கு மீறிய உறவு இருந்ததாக கூறப்படும் ஜோடி ரயில்வே தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்துகொண்டனர். திண்டுக்கல்லை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் சம்யுக்தா என்ற பெண்ணுக்கும் திருமணத்திற்கு...

மாசி மகத்தை ஒட்டி மகாமக குளத்தில் பக்தர்கள் புனித நீராடல்!

மாசித்திருவிழாவை ஒட்டி தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள மகாமக குளத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். கும்பகோணத்தில் கடந்த 3-ம் தேதி மாசித்திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது....

மழைநீர் வடிகால்வாயில் தவறி விழுந்த 3 வயது குழந்தை : தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

சென்னை, துரைப்பாக்கம் பகுதியில் மழைநீர் வடிகால் கால்வாயில் தவறி விழுந்த குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. துரைப்பாக்கம் பகுதியில் வசித்து வரும் உதயன், மீனா...

திண்டுக்கல் : அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் அவதி!

திண்டுக்கல் மாவட்டம், வில்பட்டி பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். வில்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பெலாக்கவி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து...

புதிதாக கட்டப்பட்ட கொள்முதல் நிலையத்தில் மழைநீர் தேங்கி 5 ஆயிரம் மூட்டை நெல் பயிர்கள் சேதம்!

புவனகிரி அருகே புதிதாக கட்டப்பட்ட கொள்முதல் நிலையத்தில் மழைநீர் தேங்கியதால் 5 ஆயிரம் மூட்டை நெற்பயிர்கள் சேதமடைந்தன. கடலூர் மாவட்டம், புவனகிரி அடுத்த ஆதிவராகநத்தம் பகுதியில் 62...

ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் மாசித் தேரோட்டம்!

கரூரில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் மாசித் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. தான்தோன்றி மலையில் அமைந்துள்ள இக்கோயிலில் கடந்த 4-ஆம் தேதி மாசித்திருவிழா கொடியேற்றத்துடன்...

பாகிஸ்தானில் பயணிகள் ரயில் கடத்தப்பட்ட விவகாரம் : 155 பயணிகளை பத்திரமாக மீட்ட பாதுகாப்பு படை!

பாகிஸ்தான் ரயில் கடத்தல் சம்பவத்தில் 155 பயணிகளை பாதுகாப்பு படையினர் பத்திரமாக மீட்டனர். பாகிஸ்தான் 400க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற ரயிலை தீவிரவாதிகள் சிறைபிடித்த சம்பவம் பெரும்...

தனியார் கட்டுமான நிறுவனத்தில் அத்துமீறி நுழைந்த கும்பல்!

சென்னை, ஓஎம்ஆர் சாலையில் அமைந்துள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் அத்துமீறி நுழைந்த கும்பல் அங்கு பணியில் இருந்தவர்களிடம் ரகளையில் ஈடுபட்டனர். காரப்பாக்கத்தில் அமைந்துள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில்...

சுங்கச்சாவடியை தாக்கிய திமுகவினர் : போலீசார் விசாரணை!

வத்தலகுண்டு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியை திமுகவினர் தாக்கியது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல்லில் இருந்து குமுளி வரை நான்கு வழிச்சாலைக்கான திட்டம் தொடங்கப்பட்ட...

சென்னையில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்க திட்டம் : சென்னை மாநகராட்சி நிர்வாகம் முடிவு!

சென்னையின் ஒவ்வொரு மண்டலத்திலும் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 482 மின்சார...

நாமக்கல் அருகே 400 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்!

நாமக்கல் அருகே தடை செய்யப்பட்ட 400 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். நாமக்கல் மாவட்டம், வள்ளிபுரம் பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி செல்லப்படுவதாக...

பள்ளி கல்லூரிகளுக்கு அருகில் இருக்கும் பெட்டி கடைகள் அப்புறப்படுத்த அறிவுறுத்தப்படும் : சென்னை மாநகராட்சி மேயர் பேட்டி!

பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே உள்ள பெட்டி கடைகள் அப்புறப்படுத்தப்பட்டு, குறிப்பிட்ட தொலைவில் வைக்க அறிவுறுத்தப்படும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்...

மது அருந்தும் போது தகராறு – ஒருவர் உயரிழப்பு!

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே நண்பர்களுக்குள் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். சிக்கந்தர் சாவடியை சேர்ந்த கமலேஷ் என்பவர்,...

ஆன்லைன் விளையாட்டு வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஆன்லைன் விளையாட்டு தொடர்பான வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் அவகாசம் வழங்கி உள்ளது. ஆன் லைன் விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்த விதிமுறைகளை வகுத்து...

கச்சத்தீவு திருவிழா : ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் வரும் 16-ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல தடை!

கச்சத்தீவு திருவிழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் வரும் 16ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல மீன்வளத்துறை அதிகாரிகள் தடைவிதித்துள்ளனர். ராமேஸ்வரத்தில் இருந்து 12 கடல் மைல்...

ஊராட்சி செயலருக்கு சொந்தமான நிலங்களில் அரசு அதிகாரிகள் ஆய்வு!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விவசாயியை நெஞ்சில் உதைத்து தாக்கிய ஊராட்சி செயலர் தங்கபாண்டியனுக்கு சொந்தமான நிலங்களை லஞ்ச ஒழிப்புத்துறையினர் முன்னிலையில் அரசு அதிகாரிகள் அளவீடு செய்தனர். விருதுநகர் மாவட்டம்,...

தாறுமாறாக ஓடிய கனரக வாகனம் மோதி சாலையோரம் கவிழ்ந்த வாகனங்கள்!

செங்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தாறுமாறாக ஓடிய கனரக வாகனத்தால் 5 வாகனங்கள் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகின. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த தண்டம்பட்டு - பெங்களூரு...

கணவரை கடத்திய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : எஸ்பி அலுவலகத்தில் பெண் புகார்!

தலைவாசல் அருகே நிலத்தை அபகரித்து, கணவரை கடத்திய திமுகவினர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்பி அலுவலகத்தில் பெண் கண்ணீர் மல்க புகார் அளித்த...

வைகை ஆறு மாசுபடுவதை தடுக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் தவறிவிட்டது : சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து!

வைகை ஆறு மாசுபடுவதை தடுக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் தவறிவிட்டதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. வைகை ஆறு மாசுபடுவது குறித்தும், ஆற்றில் கழிவு...

மதுபோதையில் யானையின் மீது படுத்து உறங்கிய பாகன் : யானையை மீட்ட வனத்துறையினர்!

கன்னியாகுமரி மாவட்டம், திற்பரப்பு பகுதியில் வளர்ப்பு யானையை சாலையில் நிறுத்திய பாகன் அதன் மீது மதுபோதையில் படுத்து உறங்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். திற்பரப்பு பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன்...