Page not found - Tamil Janam TV

Page Not Found

Sorry the page you were looking for cannot be found. Try searching for the best match or browse the links below:

Latest Articles

தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கும், அரசு பள்ளிகளுக்கும் தனித்தனி விதிகள் ஏன்? – அண்ணாமலை கேள்வி!

தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கும், அரசு பள்ளிகளுக்கும் தனித்தனி விதிகள் ஏன்? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ள...

நேர்மையின் மறுபெயர் மொரார்ஜி தேசாய்!

பாரத அரசியலில் நேர்மையாகவும், உண்மையாகவும், எளிமையாகவும் பலர் வாழ்ந்தனர். அவர்களில் முன்னாள் பாரதப் பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய் குறிப்பிடத்தக்கவர். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும்...

10% தள்ளுபடி குழு பயணச்சீட்டை திரும்பப் பெற்றது – சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம்

10% தள்ளுபடி கட்டணத்துடன் வழங்கப்படும் குழு பயணச்சீட்டு நாளை முதல் திரும்பப் பெறப்படுகிறது என சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை மெட்ரோ...

ஜெயங்கொண்டம் சிங்கராயபுரம் ஜல்லிக்கட்டு – சீறிப்பாய்ந்த காளைகள்!

ஜெயங்கொண்டம் அருகே புனித அந்தோணியார் தேவாலய பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே சிங்கராயபுரம் கிராமத்தில் புனித அந்தோணியார் தேவாலய...

10 மீனவர்களுக்கு 3 வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

ராமேஸ்வரம் அருகே மீனவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், மண்டபம் மீனவர்களுக்கு 3வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ள சம்பவம் மீனவர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது....

சீமான் வீட்டின் பாதுகாவலர் தொடர்பான ஆட்கொணர்வு மனு : அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

சீமான் வீட்டின் பாதுகாவலர், உதவியாளரை சட்டவிரோதமாக காவல்துறையினர் அழைத்து செல்லப்பட்ட விவகாரத்தை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சீமான் வீட்டின் பாதுகாவலர்,...

ஜம்மு-காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு : இயல்பு வாழ்க்கை முடங்கியது!

ஜம்மு-காஷ்மீரில் நிலவும் பனிப்பொழிவு காரணமாக மலைகள் வெண்போர்வை போர்த்தியதுபோல காட்சியளிக்கின்றன. ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர், துலைல் பள்ளத்தாக்கு, தோடா உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதன்...

இந்தியாவின் வளர்ச்சிக்கு தமிழகம் முக்கிய பங்காற்றி வருகிறது : தர்மேந்திர பிரதான்

சென்னையில் இந்திய உயர்கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள் தொடர்பான கண்காட்சியை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். தேசிய அளவில்...

பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வர சுவாமி கோயில் சிவராத்திரி விழா : போட்டி போட்டு ஏலம் எடுத்த பக்தர்கள்!

ஈரோடு அருகே பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வர சுவாமி கோயிலில், எலுமிச்சை பழம், வெள்ளி மோதிரம் மற்றும நாணயத்தை பக்தர்கள் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் எடுத்தனர். ஈரோடு மாவட்டம்,...

நான்தான் சம்மனை கிழிக்க சொன்னேன் – சீமான் மனைவி கயல்விழி பேட்டி!

வீட்டில் இருந்து வெளியே வர சங்கடமாக இருந்ததால் படித்துப் பார்ப்பதற்காக சம்மனை தாம்தான் கிழிக்கச் சொன்னேன் என சீமான் மனைவி கயல்விழி தெரிவித்துள்ளார். சென்னை நீலாங்கரை இல்லத்தில்...

தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் உண்டியலில் காந்தம் வைத்து திருட்டு – இளைஞர் கைது!

தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் உண்டியலில் காந்தம் வைத்து நூதன முறையில் பணத்தை திருடி சென்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். தஞ்சையில் பிரசித்தி பெற்ற புன்னைநல்லூர்...

திருப்பத்தூர் : ஊராட்சி மன்ற தலைவரை குத்திய சிறுவன் கைது!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சொத்து பிரச்சனையில் ஊராட்சி மன்ற தலைவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். ஆம்பூர் அடுத்த...

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் : தமிழக, கேரள அரசுகளுக்கு கடிதம்!

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக, கேரள அரசுகளுக்கு அணை மேற்பார்வை குழு கடிதம்...

திண்டுக்கல் : போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிபிஐ எம்பி!

திண்டுக்கல்லில் வீட்டு காவலில் வைக்கப்பட்டிருந்த மாதர் சங்க நிர்வாகியை மீட்க சென்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சச்சிதானந்திற்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. குழந்தைகள், பெண்கள்...

மும்மொழி கல்வி விவகாரம் – முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக உ.பி. எம்எல்ஏக்கள் ஆர்பாட்டம்!

முதலமைச்சர் ஸ்டாலினின் மும்மொழிக்கொள்கை  குறித்த கருத்துக்களுக்கு எதிராக உத்தரப்பிரதேசத்தில் ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சி எம்எல்ஏக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் இந்திய...

பண மோசடி நிறுவன விழாவில் பள்ளப்பட்டி இன்ஸ்பெக்டர் பங்கேற்பு!

சேலத்தில் பண மோசடியில் ஈடுபட்ட நிறுவனத்தின் விழாவில் பள்ளப்பட்டி காவல் ஆய்வாளர் நெப்போலியன் கலந்து கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால், பாதிக்கப்பட்டவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சேலம்...

கடலூர் : சாலையில் சென்ற பெண்ணை தாக்கிவிட்டு நகை பறிப்பு!

விருத்தாச்சலத்தில் சாலையில் சென்றுகொண்டிருந்த பெண்ணை பலமாக தாக்கிவிட்டு சுமார் 4 சவரன் நகை வழிப்பறி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் மேட்டுத்தெருவை...

திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.22 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

திருச்சி விமான நிலையத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்புடைய தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சார்ஜாவிலிருந்து வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில்...

எத்தனை வழக்குகள் போட்டாலும் அஞ்ச மாட்டேன் – சீமான் உறுதி!

எத்தனை வழக்குகள் போட்டாலும் அஞ்ச மாட்டேன் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தருமபுரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சம்மனை வீட்டின் கதவில் ஒட்டியதன் நோக்கம்...

தலை துண்டிக்கப்பட்டு மீனவர் கொலை – போலீசார் விசாரணை!

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே தலை துண்டிக்கப்பட்டு மீனவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பத்தக்காடு கிராமத்தில் உள்ள தென்னந்தோப்பில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இளைஞர்...

வேளாண் செலவை குறைக்கும் ட்ரோன்கள் : விவசாயிகள் மகிழ்ச்சி!

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதிகளில் விவசாய நிலங்களில் உள்ள களைச் செடிகளை அகற்றுவதற்கும், பூச்சிக் கொல்லி மருந்து தெளிப்பதற்கும் ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. விவசாயத்தின் ஒரு அங்கமாக மாறியிருக்கும்...

காசிவிஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேக பணியில் முறைகேடு என புகார்!

தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேக பணிகளில் முறைகேட்டில் ஈடுபட்ட செயல் அலுவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். காசிவிஸ்வநாதர் கோயிலில் ஏப்ரல் 7-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ள...

சேலம் அருகே ஸ்கேன் மைய செவிலியர்கள் 7 பேர் சஸ்பெண்ட் – சுகாதாரத்துறை நடவடிக்கை!

சேலம் அருகே சட்டவிரோதமாக ஸ்கேன் மையத்தை நடத்தி கருவில் உள்ள சிசு ஆணா பெண்ணா என தெரிவித்த 7 செவிலியர்களை சஸ்பெண்ட் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். சேலம்...

மயிலாடுதுறை : இறந்து கரை ஒதுங்கிய அரிய வகை ஆமைகள்!

மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரிய வகை ஆலிவ் ரெட்லி ஆமைகள் இறந்து கரை ஒதுங்கி வருவது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை கடற்கரை பகுதிகளில் ஆலிவ்...