Page not found - Tamil Janam TV

Page Not Found

Sorry the page you were looking for cannot be found. Try searching for the best match or browse the links below:

Latest Articles

டிரம்ப் – எலான் மஸ்க்கை கண்டித்து தொடர் போராட்டம்!

அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கின் பரிந்துரைப்படி அதிபர் டிரம்ப் எடுக்கும் முடிவுகளுக்கு மக்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், அரசின் திறன்...

வெளிநாட்டில் எம்பிபிஎஸ் பயில நீட் கட்டாயம்!

வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் மருத்துவம் பயின்று இந்தியாவில் மருத்துவராக பணியாற்ற விரும்புவோர் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என இந்திய மருத்துவ கவுன்சில் பிறப்பித்த அறிவிக்கையை...

அயோத்தியில் குவியும் பக்தர்கள் : பலம் பெற்ற பொருளாதாரம் – யோகி ஆதித்ய நாத் பெருமிதம்!

பிரக்யாராஜ்ஜில் நடைபெறும் கும்பமேளாவில் புனித நீராடும் பக்தர்கள், அயோத்திக்கும் செல்வதால் ராமர் கோயிலில் கூட்டம் அலைமோதுகிறது. இது நம்பிக்கையின் மீதான மரியாதை மற்றும் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை...

புதிய கல்விக் கொள்கை சொல்வது என்ன?

புதிய கல்விக் கொள்கையில் ஹிந்தி மொழி கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஹிந்தி மொழி தமிழகத்தில் திணிக்கப்படுவதாகவும் அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டிய நிலையில் புதிய கல்விக் கொள்கையில் “மொழிகள்”...

கும்பமேளா கூட்ட நெரிசல் : எதிர்க்கட்சிகள் பொய்யான தகவல்களை பரப்புகின்றன – யோகி ஆதித்யநாத்

மகா கும்பமேளா கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பாக எதிர்க்கட்சிகள் பொய்யான தகவல்களை பரப்புவதாக உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த ஜனவரி 30-ம் தேதி...

கும்ப மேளா : 55.56 கோடி பக்தர்கள் பங்கேற்பு!

கும்ப மேளாவில் இதுவரை 55 கோடியே 56 லட்சம் பக்தர்கள் பங்கேற்றுள்ளதாக உத்தரபிரதேசம் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை தகவல் தெரிவித்துள்ளது. பிரயாக்ராஜில் மகா கும்பமேளா...

பாஜகவினர் கைது : திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

ஜனநாயக ரீதியில் போராடிய தமிழக பாஜகவினரை வலுக்கட்டாயமாகக் கைது செய்ததற்கு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ்...

குற்றவாளிகளைக் காப்பாற்ற முனைகிறதா திமுக அரசு? : வானதி சீனிவாசன் கேள்வி!

அப்பாவி மக்களைப் பலியாக்கி குற்றவாளிகளைக் காப்பாற்ற முனைகிறதா திமுக அரசு? என்று பாஜக தேசிய மகளிரணித் தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன்...

பாகிஸ்தானில் புதிய வங்கதேசம்? : விடுதலையை அறிவிக்க பலுசிஸ்தான் முடிவு?

பலுசிஸ்தான் மாகாணத்தின் ஏழு மாவட்டங்கள் விடுதலையை அறிவிக்கக்கூடும் என்று பாகிஸ்தான் மதகுருவும், நாடாளுமன்ற உறுப்பினருமான மௌலானா ஃபஸ்லுர்-ரஹ்மான் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விடுதலைப் பிரகடனத்தை ஐநா சபை...

விஷம் கலந்த உணவு வைத்து நாய்கள், கோழிகள் கொல்லப்பட்ட சம்பவம்!

திருப்பூர் அருகே வாழை இலையில் விஷம் கலந்து உணவு வைத்து 14 நாய்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காங்கேயம் சாலையிலுள்ள வண்ணாந்துறை...

ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் ரீல்ஸ் மோகத்தால் இளைஞர்கள் அட்டூழியம்!

ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியின் தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஆபத்தை உணராமல் ரீல்ஸ் வீடியோ எடுத்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்...

பள்ளிகளில் தொடரும் பாலியல் அத்துமீறில் – அன்பில் மகேஷ் பதவி விலக அண்ணாமலை வலியுறுத்தல்!

பள்ளிகளில்  பாலியல் அத்துமீறில் தொடரும் நிலையில் அமைச்சர் பதவியில் இருந்து  அன்பில் மகேஷ்  விலக வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அரசுப் பள்ளியில், மாணவிகள்...

லோக் ஆயுக்தா புதிய தலைவர் நியமனம் : தமிழக அரசு அரசாணை

தமிழ்நாடு லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மனிதவள மேலாண்மைத்துறை முதன்மை செயலாளர் பிரகாஷ் வெளியிட்டுள்ள...

சீனா : கடும் பனிப்பொழிவுக்கு நடுவே தோன்றிய சூரிய ஒளி!

சீனாவில் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் தோன்றிய சூரிய ஒளி பல பகுதிகளை ரம்யமாக காட்சிப்படுத்தி பிரம்மிப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய சீனாவின் பல பகுதிகளில் இதுவரையில்லாத அளவு கடும்...

புதிய வீடியோவை வெளியிட்டு எச்சரித்த அமெரிக்கா!

சட்டவிரோதமாக குடியேற நினைத்தால் இதுதான் நிலைமை என்பதை காண்பிக்கும் வகையில் புதிய வீடியோவை வெளியிட்டு அமெரிக்கா எச்சரித்துள்ளது. அதிபர் டிரம்ப், அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்கள் நாடு...

இந்தியாவிடம் நிறைய பணம் இருக்கிறது : டொனால்டு டிரம்ப்

இந்தியாவிடம் நிறைய பணம் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்கா வழங்கி வந்த 21 மில்லியன் அமெரிக்க டாலர்கள்...

ஒடிசா கலிங்கா பல்கலை. வளாகத்தில் பலத்த பாதுகாப்பு!

ஒடிசா கல்லூரியில் நேபாள மாணவி சடலமாக மீட்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கலிங்கா தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில் நேபாளத்தை சேர்ந்த மாணவி மூன்றாம்...

ராஜஸ்தான் சட்டப் பேரவையில் பட்ஜெட் தாக்கல்!

ராஜஸ்தான் சட்டப் பேரவையில் துணை முதலமைச்சர் தியா குமாரி பட்ஜெட் தாக்கல் செய்தார். ராஜஸ்தான் சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 31 ஆம் தேதி முதல்...

அயோத்தி ராமர் கோயிலில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணி!

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியிலுள்ள ராமர் கோயிலின் மீது பறந்த டிரோன் கேமராவை காவல்துறையினர் சுட்டு வீழ்த்திய நிலையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அயோத்தியிலுள்ள ராமர் கோயிலின் மீது டிரோன்கள்...

மூணாறில் கல்லூரி சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து : கல்லூரி மாணவி, பேராசிரியர் என இருவர் உயிரிழப்பு!

கேரள மாநிலம் மூணாறில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் கல்லூரி பேராசிரியை மற்றும் மாணவி உயிரிழந்தனர். நாகர்கோவிலிலுருந்து கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர் என 45 பேர்...

அழிவின் விளிம்பில் சிட்டுக்குருவிகள் : நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

மலைகளின் இளவரசி என்றும் அழைக்கப்படும் கொடைக்கானலில் சிட்டுக் குருவிகள் மிக வேகமாக குறைந்து வரும் நிலையில், அதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பறவை...

நீலகிரி வனப்பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டுத்தீ!

உதகை அருகே வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயை தீயணைப்புத் துறையினர் பலமணி நேரம் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். நீலகிரி மாவட்டத்தில் சுமார் 55 சதவீதம் வனப்பகுதி உள்ள...

புதுக்கோட்டை : மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர் மீது மகளிர் சுய உதவிக்குழுவினர் குற்றச்சாட்டு!

புதுக்கோட்டை அருகே மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாளர் தரக்குறைவாக பேசுவதாக கூறி மகளிர் சுய உதவிக்குழுவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பொன்னமராவதியில் கூட்டுறவுத்துறை சார்பில் மத்திய கூட்டுறவு வங்கி...

கல்வி சார்ந்த விவகாரங்களில் தலையிட முடியாது : சென்னை உயர்நீதிமன்றம் கருத்து!

வருகைப்பதிவு குறைவாக உள்ள மாணவர்களை தேர்வெழுத அனுமதிப்பது முறையாக வருகைப்பதிவு வைத்திருக்கும் மாணவர்களை கேலிக்குள்ளாக்கும் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தனியார் பல்கலைக் கழகத்தில் பி.காம்...