தாய்மொழி தமிழை அடிப்படையாக கொண்டு பல மொழிகள் கற்போம் – அண்ணாமலை
தாய்மொழி தமிழை அடிப்படையாக கொண்டு பல மொழிகள் கற்போம் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், அனைத்து மக்களின் தாய்...
Sorry the page you were looking for cannot be found. Try searching for the best match or browse the links below:
தாய்மொழி தமிழை அடிப்படையாக கொண்டு பல மொழிகள் கற்போம் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், அனைத்து மக்களின் தாய்...
சிவகங்கையில் அரசு பேருந்தின் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த நிலையில், அதனை சாதூர்யமாக நிறுத்தி பயணிகளின் உயிரை காத்த ஓட்டுநருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. மானாமதுரையில் இருந்து...
பள்ளி, கல்லூரிகளின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிய பெயர்கள் நீக்கப்படுமா என்பது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்துக்கு சிறப்பு...
திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாசித்திருவிழா நடைபெற உள்ள நிலையில் புதிதாக போடப்பட்ட சிமெண்ட் கான்கிரீட் சாலையை உடைத்ததை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்செந்தூர் சுப்பிரணிய சுவாமி...
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே அரசுப் பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியர்களிடம் பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கூத்தக்குடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 140-க்கும் மேற்பட்ட மாணவர்கள்...
ராமநாதபுரத்தில் சாலையோர மீன் கடைகளை அகற்றியதை கண்டித்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சின்னக்கடை தெரு பகுதியில் சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த மீன் கடைகளை நகராட்சி நிர்வாகம் முன்னறிவிப்பின்றி அகற்றியதாக...
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே 3-ம் கட்ட அகழாய்வில் அகெட் எனப்படும் கல் மணி, பச்சை நிற கண்ணாடி மணி, சுடுமண் ஆட்டக்காய், சங்கு வளையல் கண்டெடுக்கப்பட்டுள்ளன....
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையை மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மேகனா போதிகர் உள்ளிட்ட 12 பேர் கொண்ட குழுவினர் பார்வையிட்டனர். இந்த மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள்...
டெல்லியில் முதலமைச்சர் ரேகா குப்தா தலைமையில் நடைபெற்ற முதல் அமைச்சரவை கூட்டத்தில் பதவியேற்றுக்கொண்ட அனைத்து அமைச்சர்களுக்கும் இலாக்காக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. டெல்லியில் முதலமைச்சர் ரேகா குப்தா தலைமையிலான...
சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே குடிநீர் கிணற்றில் கழிவுநீர் கலப்பதாக பலமுறை அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் கண்டு கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். லாங்கில் பேட்டை...
தனியார் நர்சிங் கல்லூரிக்கு உரிமம் இல்லாததால் தாங்கள் செலுத்திய கல்வி கட்டணத்தை பெற்று தரக்கூறி ஆட்சியரிடம் மாணவிகள் மனு அளித்தனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே இராமசாமிபுரத்தில்...
டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி முதலமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது....
தான் சி.பி.எஸ்.இ பள்ளி எதுவும் நடத்தவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பன்மொழிக் கொள்கையை விசிக வரவேற்ப்பதாகவும், ...
சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையில் அதிகளவிலான பக்தர்கள் தரிசிக்க செய்யப்பட உள்ள ஏற்பாடுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய, பொது தீட்சிதர்கள் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....
கடந்த நான்கு ஆண்டுகளில் பள்ளிக் கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்ட 1.5 லட்சம் கோடி ரூபாய் எங்கே சென்றது என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்....
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 15 தமிழக மீனவர்கள் நேற்று சென்னை வந்தடைந்தனர். ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள், கடந்த ஜனவரி 26-ம் தேதி...
தமிழகத்தில் ஆட்சி புரியம் திமுக அரசு விரைவில் மக்கள் தீர்ப்பு மூலம் அகற்றப்படும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள...
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் சீராக முன்னேறி வருவதாக மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்தாண்டு மே மாதம்...
தேசிய கல்விக் கொள்கையின் படி மும்மொழிக் கொள்கையில் இந்தி கட்டாயமல்ல என தெரிவித்த பின்பும் பி எம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தை தமிழக அரசு ஏற்க மறுப்பது...
உக்ரைன் போர் தொடர்பாக, சவூதி அரேபியாவின் ரியாத் நகரில், ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில், அமைதியை ஏற்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்த உயர்நிலைக் குழு ஒன்றை...
உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், தனது டெஸ்லா நிறுவனத்தின் மின்சார வாகனங்களை, இன்னும் 60 நாட்களுக்குள் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாக கூறப் படுகிறது....
சென்னை மெரினா கடற்கரையில் காவலரிடம் இளம்பெண் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மெரினா கடற்கரையில் இரவு நேரத்தில் தனது ஆண் நண்பருடன் இளம்பெண் ஒருவர்...
உலகளாவிய உதவி திட்டங்களுக்காக வெளிநாடுகளுக்கு வழங்கப்படும் அனைத்து வகையான நிதி உதவிகளையும் 90 நாட்களுக்கு நிறுத்திவைக்க அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே இந்தியா வங்கதேசம் உள்ளிட்ட...
தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்க, பயிற்சி பெற்ற மூத்த மருத்துவர்களை 24 மணி நேரமும் பணியமர்த்த வேண்டும் என தமிழக...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies