புதுச்சேரி : பொது இடத்தில் பட்டா கத்தியுடன் நடனமாடிய இளைஞர் கைது!
புதுச்சேரியில் பொது இடத்தில் பட்டா கத்தியுடன் நடனமாடிய இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த சஞ்சய் என்பவர் அமரர் ஊர்தி ஓட்டி வருகிறார்....
Sorry the page you were looking for cannot be found. Try searching for the best match or browse the links below:
புதுச்சேரியில் பொது இடத்தில் பட்டா கத்தியுடன் நடனமாடிய இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த சஞ்சய் என்பவர் அமரர் ஊர்தி ஓட்டி வருகிறார்....
கோத்தகிரி அருகே காட்டு யானைகள் வழிமறித்ததால் ஆம்புலன்ஸ் வாகனம் உரிய நேரத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. செம்மனார் பழங்குடியின கிராமத்தில் உள்ள நோயாளியை மருத்துவமனைக்கு அழைத்து...
பிரக்யாராஜ்ஜில் நடைபெறும் கும்பமேளாவில் புனித நீராடும் பக்தர்கள், அயோத்திக்கும் செல்வதால் ராமர் கோயிலில் கூட்டம் அலைமோதுகிறது. இது நம்பிக்கையின் மீதான மரியாதை மற்றும் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை...
பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், விசாரணையை திசை திருப்பும் வகையில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக திருப்பூர் மாவட்ட...
ஓலைச்சுவடிகளையும் சேகரித்து, பகுத்து பாடவேறுபாடு செய்து அச்சில் ஏற்றியவர் தமிழறிஞர் உ.வே.சாமிநாத ஐயர் என்று மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள...
மயிலாடுதுறை அருகே 2 இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில், உளவுப்பிரிவு காவலர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் கிராமத்தில் கடந்த 14ஆம் தேதி ஹரிசக்தி,...
சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட லாரி உரிமையாளரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டது....
அடுத்த தலைமுறைக்கு தமிழ் இலக்கியங்களின் பெருமைகளை எடுத்துச் சென்றவர் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்...
மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கும் நிதியில் சுமார் ஒரு லட்சத்து 54 ஆயிரம் கோடி ரூபாய் பயன்படுத்தப்படாமல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு செயல்படுத்தும்...
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே 2 குழந்தைகள் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது தந்தை கைது செய்யப்பட்டார். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கிருஷ்ணபுரத்தில் அசோக்குமார்...
சென்னை பாரிமுனையில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாதுகாப்பு உரிமை சட்டம் குறித்த கருத்தரங்கம் மற்றும் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. சக்ஷம் தமிழ்நாடு என்ற அமைப்பின் சார்பில் நடைபெற்ற...
17 ஆண்டுகளுக்கு பிறகு திருச்சி வயலூர் முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. திருச்சி குமாரவயலூர் கிராமத்தில் 9 ஆம் நூற்றாண்டு காலத்தில், இடைக்கால சோழ மன்னர்களால்...
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே நீர்ப்பிடிப்பு பகுதியில் கிராவல் குவாரிக்கு அனுமதி வழங்கியதை கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேதியரேந்தல் கிராமத்தில் உள்ள இம்மனேந்தல் கண்மாய் மூலமாக...
ராமநாதபுரம் அருகே பாலியல் புகாருக்கு ஆளான அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் மரணம் அடைந்தார். ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பகுதியில் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியராக சேட் ஆயூப்கான் என்பவர்...
தமிழ்நாடு தொல்லியல் துறையில் 95 இடங்கள் காலியாக உள்ளதால் அகழ்வாய்வு பணிகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு...
கும்பகோணம் அருகே மின்சார ஒயரில் லாரி உரசியதில், வைக்கோல் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. கும்பகோணம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சம்பா அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்...
மகளிர் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், மும்பை அணியின் அதிரடி பந்து வீச்சால், குஜராத் அணி 120 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. குஜராத்...
ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் செல்ஃபி எடுக்க வேண்டுமென அழுத சிறுமியை சமாதானப்படுத்தி செல்ஃபி எடுத்த ஜெகன் மோகன் ரெட்டியின் வீடியோ வைரலாகி வருகிறது. விஜயவாடா மத்திய சிறைச்சாலையில்...
கேரளாவின் மலப்புரம் அருகே கால்பந்து போட்டியின்போது பட்டாசு வெடித்ததில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அரிக்கோடு அருகே உள்ள கால்பந்து மைதானத்தில் போட்டி தொடங்குவதற்கு முன்பு பட்டாசுகள் வெடிக்கப்பட்டது....
திருப்பரங்குன்றம் மலை மீது செல்ல மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு அனுமதி மறுத்தது ஏன்? என டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்....
ஆப்கானிஸ்தான் எல்லையில் 30 பயங்கரவாதிகளை கொன்றதாக பாகிஸ்தான் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அங்கு பல்வேறு கிளர்ச்சி அமைப்புகள் செயல்பட்டு...
சத்ரபதி சிவாஜியின் வீரமும் தொலைநோக்கு பார்வையும் சுயராஜ்யத்திற்கு அடித்தளமிட்டதாக பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், சத்ரபதி சிவாஜி மகாராஜின் ஜெயந்தி நாளில் அவருக்கு...
நடிகர் ரஜினியின் பாட்ஷா திரைப்படம் புது பொலிவுடன் வரும் ஏப்ரலில் ரீ- ரிலீஸாகிறது. கடந்த 1995-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியான 'பாட்ஷா படத்தில் நக்மா, ரகுவரன்,...
இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தானியை விமான நிலையத்துக்கு நேரில் சென்று பிரதமர் மோடி...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies