தங்கம் கடத்திய புகாரில் நடிகை ரன்யா ராவ் கைது!
துபாயில் இருந்து தங்க நகைகளைக் கடத்திய புகாரில் கன்னட நடிகை ரன்யா ராவ் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் பிடிக்கப்பட்டார். சுமார் 12 கோடி ரூபாய்க்கு மதிப்புள்ள...
Sorry the page you were looking for cannot be found. Try searching for the best match or browse the links below:
துபாயில் இருந்து தங்க நகைகளைக் கடத்திய புகாரில் கன்னட நடிகை ரன்யா ராவ் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் பிடிக்கப்பட்டார். சுமார் 12 கோடி ரூபாய்க்கு மதிப்புள்ள...
ஆன்லைன் மூலம் நடைபெறும் கையெழுத்து இயக்கத்திற்கு 1 லட்சத்துக்கும் அதிகமானோர் ஆதரவு தெரிவித்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்...
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக ஈரோடு...
பிரபல திரைப்பட பின்னணி பாடகி கல்பனா, தற்கொலைக்கு முயற்சித்ததாக தகவல் வெளியான நிலையில், அதனை கல்பனாவின் மகள் மறுத்துள்ளார். மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட கல்பனாவுக்கு, தனியார் மருத்துவமனையில்...
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே யானை தாக்கி இருவர் காயமடைந்தனர். பென்னாகரம் அருகே உள்ள பூனைகுண்டு காட்டுக் கொள்ளை பகுதியைச் சேர்ந்த முருகேசன் மற்றும் வடிவேலு ஆகியோர்...
ராணிப்பேட்டையில் அமைச்சர் காந்தி பங்கேற்ற கூட்டத்திற்கு தலைக்கு 100 ரூபாய் கொடுத்து பொதுமக்கள் அழைத்து வரப்பட்டனர். ராணிப்பேட்டை அருகே உள்ள செட்டித்தாங்கள் கிராமத்தில் பள்ளி கட்டங்கள், அங்கன்வாடி...
ஜம்மு-காஷ்மீர் விவகாரம் தொடர்பாக லண்டனில் பாகிஸ்தான் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அளித்த பதில் அவரை திகைப்பில் ஆழ்த்தியது. லண்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட...
சென்னை மண்ணடியில் உள்ள SDPI கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. SDPI கட்சியின்...
வெளிநாட்டு மதுபானங்களை முறைகேடாக இறக்குமதி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில், சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை, கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில்...
ஊழல் நாடாக தமிழ்நாட்டை மாற்றி, அரசு நிறுவனங்களை கமிஷன் மையங்களாக இயக்கியதன் விளைவுவாக, டாஸ்மாக் நிறுவனத்தில் இன்று அமலாக்கத்துறை சோதனை செய்யும் அளவுக்கு கொண்டு வந்துள்ளது என...
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கரூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் 10 லட்சம் கையெழுத்துகளை பெறவுள்ளதாக, பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார். நாமக்கல்...
புளோரிடாவில் உள்ள டிஸ்னி லேண்டில் சர்வதேச மலர் கண்காட்சி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அங்கு செடிகளிலேயே விதவிதமாக வடிவைக்கப்பட்ட உருவங்கள், வண்ண வண்ண மலர்கள் ஆகியவை கண்ணை...
நார்வேயில் ஏரி முழுவதும் உறைந்தவாறு காட்சியளிக்கிறது. மேற்கு நார்வே மற்றும் லோஃபோடென் தீவுகள் போன்ற கடலோரப் பகுதிகள் கடுமையான பனிப்பொழிவை பெறுகின்றன. அந்த வகையில், தற்போது நார்வேயில்...
நியூசிலாந்தை நெருங்கும் வெப்பமண்டல சூறாவளியால் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இந்த சூறாவளிக்கு ஆல்ஃபிரட் என பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில், குயின்ஸ்லாந்தில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில்...
போரில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களை ரஷ்ய அதிபர் புதின் அவமதித்துவிட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் 3 ஆண்டுகளைக் கடந்து...
ஐசிசி ஒருநாள் தொடர்களில் குறைந்த இன்னிங்ஸ்களில் 5 சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை ரச்சின் ரவீந்திரா படைத்துள்ளார். ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையின் அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க...
கிரீஸில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. கிரீஸில் கடந்த 2023-ஆம் ஆண்டு பிப்ரவரியில் பயணிகள் ரயிலும் சரக்கு ரயிலும் நேருக்கு நேர் மோதி...
சர்வதேச மாஸ்டர்ஸ் கிரிக்கெட் தொடரில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. ஓய்வு பெற்ற வீரர்களுக்கான முதலாவது சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடர் இந்தியாவில் நடைபெற்று...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச சாப்பாட்டுடன் தற்போது மசால் வடையும் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான திட்டத்தை திருமலையில் உள்ள அன்னதான கூடத்தில் அறங்காவலர்...
சாம்பியன்ஸ் கோப்பையை நியூசிலாந்து அணி வெல்ல வேண்டும் என தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் விருப்பம் தெரிவித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் அபாரமாக விளையாடிய டேவிட்...
இந்திய விமானப்படையின் சி-17 குளோப்மாஸ்டர் விமானம் முதல் முறையாக கார்கில் விமான ஓடுதளத்தில் தரையிரங்கியது. 1990களில் பயன்பாட்டுக்கு வந்த இவ்வகை விமானம் பெரிய சரக்கு பெட்டகங்களை உள்ளடக்கியுள்ளது....
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் வீடுகளை இழந்து பொதுமக்கள் தவித்து வருகின்றனர். காசா நகரில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் இதுவரை 62 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள்...
பிராக் மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். 7-வது பிராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி செக்குடியரசு நாட்டில் நடைபெற்று...
மூக்குத்தி அம்மன் 2ம் பாகத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கடந்த 2020ம் ஆண்டு வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies