கையெழுத்து இயக்கத்திற்கு பொதுமக்கள் பேராதரவு!
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் பகுதியில் மும்மொழி கல்வி கொள்கைக்கு ஆதரவாக பாஜகவினர் கையெழுத்து இயக்கத்தை நடத்தினர். திருப்போரூர், தண்டலம் பேருந்து நிலையம் பகுதியில் மும்மொழிக் கல்வி கொள்கையை...
Sorry the page you were looking for cannot be found. Try searching for the best match or browse the links below:
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் பகுதியில் மும்மொழி கல்வி கொள்கைக்கு ஆதரவாக பாஜகவினர் கையெழுத்து இயக்கத்தை நடத்தினர். திருப்போரூர், தண்டலம் பேருந்து நிலையம் பகுதியில் மும்மொழிக் கல்வி கொள்கையை...
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வரவேற்பதற்காக ஒட்டப்பட்ட போஸ்டர்களில், நடிகர் சந்தான பாரதியின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தக்கோலம் பகுதியில் அமைந்துள்ள மத்திய...
தூத்துக்குடியில் உடனடியாக தூண்டில் வளைவு அமைத்துத்தர வலியுறுத்தி, மீன்வளத்துறை அமைச்சர் வீட்டை முற்றுகையிட்டு 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடியில் உள்ள திருவைகுளம் மீனவ கிராமத்தில்...
ஏற்காடு மலைப்பாதையில் காதலனால் கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட இளம் பெண் தொடர்பான வழக்கின் பின்னணியில் லவ் ஜிஹாத் இருப்பது அம்பலமாகி இருக்கிறது. தமிழ்நாட்டிலும் தலை தூக்கி வரும்...
திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவரின் பிஆர்ஓ என்று அறிமுகம் செய்து கொண்டு பக்தர்களை ஏமாற்றி வசூல் செய்த நபர் கைது செய்யப்பட்டார். திருப்பதி அருகே உள்ள...
செங்கல்பட்டில் முதலமைச்சர் ஸ்டாலினின் வருகையை முன்னிட்டு நடைபாதை கடைகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நெருக்கடி கொடுப்பதால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு பகுதியில் வரும் 11ம்...
புதிதாக அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்வதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், குருக்களையாபட்டியைச் சேர்ந்த விஷ்ணு என்ற மாணவனின் வேண்டுகோளுக்கு இணங்க...
பிரயாக்ராஜில் நடந்து முடிந்த மகா கும்பமேளாவில், படகு உரிமையாளர் ஒருவர், 30 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியிருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. இத்தகவலை உத்தரப்பிரதேச மாநில முதல்வர்...
மருத்துவம், பொறியியல் படிப்புகளை தமிழ் மொழியில் கற்பிக்க ஏற்பாடு செய்யுமாறு 2 ஆண்டுகளாக மத்திய அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியும் அதைச் செய்யாமல் இருப்பது ஏன்? எல்.முருகன்...
சிதம்பரத்தில் கஞ்சா விற்பனை தொடர்பான பிரச்சனையில் அரசு ஐடிஐ மாணவர்களை, கஞ்சா வியாபாரிகள் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் அரசு ஐடிஐ...
இஸ்ரேலில் இருந்து கடத்தி செல்லப்பட்ட பிணைக் கைதிகள் மற்றும் அதில் இறந்தவர்களின் உடல்களை உடனடியாக ஒப்படைக்காவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் ட்ரம்...
சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் வேலை இழந்ததால் மன நலம் பாதிக்கப்பட்டு காரைக்காலில் சுற்றித் திரிந்த நபர் குடும்பத்தாருடன் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காரைக்கால் நகரில்...
மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் மற்றும் குழந்தைகளின் கல்வி, வேலைவாய்ப்பிற்கு நிதி திரட்டும் விதமாக சென்னை முதல் கோவா வரை ஆட்டோ பேரணி தொடங்கியது. மகளிர் தினத்தை...
உலக பொருளாதாரத்தையே இந்தியா வழி நடத்துவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். ஆங்கில செய்திச் சேனல் சார்பில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நாடு...
தென் கொரியாவில் போர் விமான பயிற்சியின் போது தவறான இடத்தில் குண்டு வீசியதால் குடியிருப்புகள் சேதமடைந்ததுடன் 15 பேர் காயமடைந்தனர். தென் கொரியாவின் தலைநகர் சியோலில் இருந்து...
புதுக்கோட்டை மாவட்டம், கல்லாக்கோட்டையில் உள்ள தனியார் மதுபான ஆலையில் 2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனையானது...
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழ் மொழிக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தக்கோலத்தில் மத்திய...
லண்டனில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் முயற்சிக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. லண்டன் மற்றும் அயர்லாந்து நாடுகளில் சுற்றுப்பயணம்...
மும்மொழி கொள்கைக்கு ஆதரவான தமிழக பாஜகவின் கையெழுத்து இயக்கத்தை கண்டு முதலமைச்சர் ஸ்டாலின் பதற்றம் அடைந்துள்ளார் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ்...
திமுகவின் இரட்டை வேடத்தால் ஏமாந்தது போதும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில்,நேற்று, தமிழகத்தின் பள்ளிக் கல்வி அமைச்சர்,...
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களின் வீடுகளில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனை நிறைவு பெற்றது. கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பரான சங்கர் உள்ளிட்ட 3...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழாவின் 4-ம் நாளில் சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து...
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அருகே உள்ள ஏரியில், மீன்களை பிடிக்க இளைஞர்கள் வைத்திருந்த வலையில், 10 அடி நீள மலைப்பாம்பு சிக்கியது. மீன் வலையில் சிக்கிய மலைப்பாம்பு...
கள்ளக்குறிச்சி மாவட்டம் சித்தலூர் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காளம்மன் திருக்கோயிலில் நடைபெற்ற மயான கொள்ளை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். தியாகதுருகம் அடுத்த சித்தலூர் கிராமத்தில்...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies