Page not found - Tamil Janam TV

Page Not Found

Sorry the page you were looking for cannot be found. Try searching for the best match or browse the links below:

Latest Articles

கடலூர் : காணாமல் போன இளைஞர்கள் கொன்று புதைக்கப்பட்டது கண்டுபிடிப்பு!

கடலூரில் அடுத்தடுத்து காணாமல்போன இரு இளைஞர்கள் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் போலீசார் விசாரணை மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எம்.புதூர் மற்றும் டி.புதூர் பகுதிகளைச் சேர்ந்த அப்புராஜ் மற்றும் சரண்ராஜ்...

ராமேஸ்வரத்தில் மிதமான மழை!

ராமேஸ்வரம் நகர்ப் பகுதியில் பகல் நேரத்தில் பெய்த மிதமான மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில், திடீரென...

தற்காலிக டெண்ட் பகுதியிலேயே வைக்கப்பட்ட இருளர் இனப் பெண்ணின் உடல்!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே பிரசவசத்தின் போது உயிரிழந்த இருளர் இனப் பெண்ணின் உடல், தற்காலிக டெண்ட் பகுதியிலேயே வைக்கப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாடோடிகளாக...

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம்!

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட் அறிவிப்புகள், நிதி ஒதிக்கீடு உள்ளிட்டவை தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டபேரவையில் அடுத்த மாதம் 14-ம்...

அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பைச் சிதைத்துக் கொண்டிருக்கிறது திமுக : அண்ணாமலை குற்றச்சாட்டு!

தனியார் பள்ளிகளின் வளர்ச்சிக்காக, அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பைச் சிதைத்துக் கொண்டிருக்கிறது திமுக என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

கோவையில் பாஜக தொண்டர்கள் சாலைமறியல்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வரவேற்கும் விதமாக கோவையில் வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பதாகைகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றியதை கண்டித்து, பாஜக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கோவையில்...

மகா சிவராத்திரி : 275 சிவாலயங்களுக்கு 21 வகை அபிஷேக பொருட்கள் வழங்கிய திருக்கோவில் வழிபாட்டு குழுவினர்!

மகாசிவராத்திரியை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 275 சிவாலயங்களுக்கு 21 வகை அபிஷேக பொருட்களை திருக்கோவில் வழிபாட்டு குழுவினர் வழங்கினர். செங்கல்பட்டு மாவட்டத்தில் நிதிவசதி இல்லாத 275...

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலை சுற்றி ஆக்கிரமிப்பு : சாமி வீதி உலா வருவதில் சிரமம்!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளால் திருவிழா காலங்களில் சாமி வீதி உலா வருவதில் சிரமம் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில் கடந்த 18ஆம்...

கிணறுகளில் கொத்து கொத்தாக செத்து மிதக்கும் மீன்களால் பரபரப்பு!

சிறுமுகை பவானி ஆற்றில் இருந்து விவசாயத் தோட்டத்திற்கு தண்ணீர் எடுத்த செல்லும் கிணறுகளில் மீன்கள் கொத்து கொத்தாக செத்து மிதப்பதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம்...

இருசக்கர வாகனம் மீது சொகுசு கார் மோதிய விபத்து!

கன்னியாகுமரி அருகே இருசக்கர வாகனம் மீது சொகுசு கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகே பூட்டேற்றி பகுதியை...

மைக்கை வீசி எறிந்துவிட்டு ஆவேசமாக வெளியேறிய திமுக கவுன்சிலர்!

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் திமுக கவுன்சிலர் ஒருவர் மைக்கை வீசி எறிந்துவிட்டு ஆவேசமாக வெளியேறிய சம்பவம் அரங்கேறியுள்ளது. சேலம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் மாநகராட்சி கூட்டம் நடைபெற்றது....

இன்று தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா!

கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் சிவராத்திரி விழாவில் பங்கேற்க தமிழகம் வருகைதரும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பயண விவரங்கள் வெளியாகியுள்ளது. இன்றிரவு கோவை விமான நிலையம்...

அதிஷி உட்பட 11 ஆம் ஆத்மி எம் எல் ஏக்கள் இடைநீக்கம் : சபாநாயகர் விஜயேந்தர் குப்தா உத்தரவு!

டெல்லி சட்டப்பேரவையில் இருந்து அதிஷி உள்பட பதினொறு ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை ஒருநாள் இடைநீக்கம் செய்து சபாநாயகர் விஜயேந்தர் குப்தா உத்தரவிட்டுள்ளார். டெல்லி முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து...

ஈபிள் டவர் ஒளிர்ந்த உக்ரைன் கொடி!

உக்ரைன் - ரஷ்யா போர் தொடங்கி 3 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து பாரிசில் உள்ள ஈபிள் டவர் உக்ரைன் கொடியின் வண்ணத்தில் ஒளிர்ந்தது. கிழக்கு ஐரோப்பிய நாடான...

ஆந்திரப் பிரதேசம் : காட்டு யானைகள் தாக்கி 3 பேர் உயிரிழப்பு!

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் கோயிலுக்கு நடந்துசென்ற பக்தர்களை காட்டு யானைகள் தாக்கியதில் 3 பேர் உயிரிழந்தனர். சிவராத்திரியை முன்னிட்டு குண்டலகோனாவில் உள்ள சிவன் கோயிலுக்கு பக்தர்கள்...

மகா சிவராத்திரி : சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் குவியும் பக்தர்கள்!

மகா சிவராத்திரியை ஒட்டி சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மாசி பிரதோஷம், சிவராத்திரி உள்ளிட்ட விசேஷ நாட்களை ஒட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம்...

குறுகிய மனப்பான்மையுடன் செயல்படும் எதிர்கட்சிகள் – தமிழிசை சௌந்தரராஜன்

இந்தி எழுத்துகளை அழிப்பவர்கள் குறுகிய மனப்பான்மையுடன் செயல்படுவதாக  பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர், தன் வீட்டு குழந்தைகளை...

இந்தி மொழிக்கு பதிலாக ஆங்கில மொழியை அழித்த திமுகவினர்!

கடையநல்லூர் ரயில் நிலையத்தில் இந்தி மொழியை அழிப்பதற்கு பதிலாக திமுகவினர் ஆங்கில மொழியை அழிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. மும்மொழிக் கொள்கைக்கு திமுக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்....

ஆயுதங்களுடன் வந்து பெண்ணை மிரட்டிய நபர் – காவல் நிலையத்தில் புகார்!

ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ். மங்கலம் அருகே பாதை தொடர்பான தகராறில் பெண்ணை ஆபாசமாக பேசி இளைஞர் கொலை மிரட்டல் விடுத்தார். ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள குயவனேந்தல் கிராமத்தில்...

பாலியல் சீண்டல் புகார் – தற்காலிக ஆசிரியரிடம் விசாரணை!

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே பாலியல் சீண்டல் புகாரின் பேரில் தற்காலிக ஆசிரியரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. காவலூர் மலைரெட்டியூரில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிரபு...

திருநாகேஸ்வரம் ராகு கோயிலில் நடைபெற்ற பரிகார பூஜையில் ரஷ்ய நாட்டினர் பங்கேற்பு!

கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ராகு கோயிலில் நடைபெற்ற பரிகார பூஜையில் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். ரஷ்ய நாட்டின் பெட்ஸ்பர்க் நகரைச் சேர்ந்த 40 நபர்...

தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

திருச்சி உப்பிலியபுரம் பகுதியில் உள்ள அரசு உண்டு உறைவிட தொடக்கப் பள்ளியில் மாணவர்கள் வராமலேயே வருகை புரிந்ததாக, பதிவேட்டில் குறிப்பு எழுதிய தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை...

திராவிட மாடல் ஆட்சியில் நாளும் ஒரு பயங்கரம் : எச். ராஜா குற்றச்சாட்டு!

திமுக அரசு அரியணை ஏறியது முதல், எங்கே எப்போது யார் யாரை வெட்டுவார்கள், குடிபோதையில் யாரைக் குத்துவார்கள், குழந்தைகள் பத்திரமாக வீடு திரும்புமோ என்ற பதற்றத்திலேயே தான்...

திமுகவின் சாயம் வெளுக்கத் தொடங்கிவிட்டது : அண்ணாமலை

மும்மொழி கற்கும் வாய்ப்பு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மறுக்கப்படுவது ஏன் என்ற கேள்விக்கு பதிலளிக்க  முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளிக்க மறுப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை...