ஆசிரியை To ஆம்னி ஓட்டுநர்!
தமிழ்நாட்டின் முதல் பெண் ஆம்னி பேருந்து ஓட்டுநராக அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறார் கோவையைச் சேர்ந்த கனிமொழி. மகளிரை போற்றி கொண்டாடும் இந்த மகளிர் தினத்தில் சாதனைப்...
Sorry the page you were looking for cannot be found. Try searching for the best match or browse the links below:
தமிழ்நாட்டின் முதல் பெண் ஆம்னி பேருந்து ஓட்டுநராக அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறார் கோவையைச் சேர்ந்த கனிமொழி. மகளிரை போற்றி கொண்டாடும் இந்த மகளிர் தினத்தில் சாதனைப்...
நெல்லை மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் வரத்து சீரானதையொட்டி, 12 நாட்களுக்கு பின் மீண்டும் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 24-ம் தேதி...
மதுரையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக மேடை அமைத்து திண்ணைப் பிரச்சாரம் செய்ததாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 2026 சட்டமன்ற...
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணியாற்றி வந்த 4 பேரை சட்டப் பணிகள் ஆணையக் குழுவினர் மீட்டனர். சிங்காரப்பேட்டை அடுத்த ஓபிலிசாவலசை கிராமத்தைச்...
லண்டனில் சிம்பொனி இசை நிகழ்ச்சி அரங்கேற்றவுள்ளதை ஒட்டி, இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், பண்ணைபுரத்தில்...
டெல்லியில் இருந்து பெங்களூரு சென்ற ஏர் இந்தியா விமானத்தில், முன்பதிவு செய்யப்பட்ட சக்கர நாற்காலி மறுக்கப்பட்டதால், 82 வயது மூதாட்டி ஒருவர் தவறி விழுந்து உயிருக்கு ஆபத்தான...
சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி, முழுக்க முழுக்க பெண்களால் இயக்கப்படும் ரயிலை மத்திய ரயில்வே இயக்குகிறது. அதன்படி, மும்பை - ஷீரடி இடையே இயக்கப்படும் வந்தே பாரத்...
டி-72 ரக பீரங்கிகளுக்கு என்ஜின்களை கொள்முதல் செய்ய ரஷ்ய நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. 2 ஆயிரத்து 156 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தம்...
புதுக்கோட்டை அருகே சரக்கு வாகனமும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தம்பதி உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சையைச்...
இருமொழி கொள்கை மூலம் நவீன தீண்டாமையை திமுக அரசு கடைபிடித்து வருவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,...
பெண்கள் மனிதகுலத்தின் ஆன்மா, வாழ்க்கையை வளர்த்தெடுப்பவர்கள், வலிமையின் தூண்கள், சிறந்த மாற்றத்திற்கான அமைதியான சக்தியாக விளங்குபவர்கள் என்று தமிழக ஆளுநர் ஆர். என். ரவி தெரிவித்துள்ளார். இது...
11 மாத கடுமையான பயிற்சிக்கு பிறகு இந்திய ராணுவத்தில் இணைந்த இளம் லெப்டினன்ட் அதிகாரிகளின் பதவப் பிரமாண நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. சென்னை தாம்பரத்தில் உள்ள ராணுவ...
திண்டுக்கல் சந்தை ரோடு பகுதியில் உள்ள அரசு பள்ளியின் மேற்கூரை பெயர்ந்து விழுந்த விபத்தில் படுகாயமடைந்த 5 மாணவர்களை பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் நேரில்...
சென்னை பூந்தமல்லியில் மும்மொழிக் கொள்கையை ஆதரித்து பாஜக சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. கட்சி தலைமை அறிவுறுத்தல்படி மாவட்ட தலைவர் அஸ்வின் ராஜசிமா மகேந்திரா தலைமையில், பூந்தமல்லி...
உலக மகளிர் தினத்தையொட்டி தாம்பரம் மாநகர காவல்துறை சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் நடிகை சினேகா கலந்து கொண்டார். உலக மகளிர் தினத்தையொட்டி தாம்பரம் மாநகர காவல்துறை...
கம்பம் அருகே கஞ்சா போதையில் தகராறு செய்தது குறித்து போலீசாரிடம் புகார் அளித்ததால் தன்னை இரும்பு வாளியால் தாக்கிய இளைஞர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சட்டக்...
தூத்துக்குடியில் இருந்து சிறிய ரக கப்பலில் மாலத்தீவுக்கு கடத்திச் செல்லப்பட்ட சுமார் 80 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருளை, நடுக்கடலில் வைத்து மத்திய வருவாய் குற்ற புலனாய்வுப்...
தஞ்சை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 600 காளைகள், 350 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். தஞ்சை மாவட்டம் திருக்கானூர்ப்பட்டி புனித அந்தோணியார் பொங்கல் விழாவை முன்னிட்டு...
மனித நேயமும், கருணையும் மனித இனத்தின் முன்னேற்றத்திற்கு தேவையான பண்புகளாக திகழ்கின்றன. அத்தகையை மனித நேயத்திற்கு உதாரணமாக திகழும் சேலத்தைச் சேர்ந்த காவலர் சத்தியம்மாள் குறித்தும் அவரின்...
விடா முயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் எந்த தொழிலிலும் சாதிக்க முடியும் என்பதற்கு முன்னுதாரணமாக திகழ்கிறார் திருச்சியைச் சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளி ஃபெட்ரிஷியா மேரி. சவால்களும், சோதனைகளும் நிறைந்த...
இலங்கையிலிருந்து அகதியாக தமிழகத்திற்குள் நுழைந்து தன் அசாத்திய திறமையால் நூற்றுக்கும் அதிகமான மாணவிகளுக்கு பரத நாட்டியம் கற்றுத் தரும் ஆசிரியையாக மாறியிருக்கிறார் ஜெகதீஸ்வரி சசிதரன். மகளிர் தினத்தை...
உலக மகளிர் தினத்தையொட்டி தாம்பரம் மாநகர காவல்துறை சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் நடிகை சினேகா கலந்து கொண்டார். உலக மகளிர் தினத்தையொட்டி தாம்பரம் மாநகர காவல்துறை...
அன்பு சகோதரிகளின் பாதுகாப்பிற்காக அதிமுக என்றைக்கும் போராடும் என முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலளாருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மகளிர் தினத்தையொட்டி எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள...
பெண்களுக்கு பாதுகாப்பான சமூகத்தை உருவாக்க உறுதி ஏற்போம் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், சர்வதேச...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies