Page not found - Tamil Janam TV

Page Not Found

Sorry the page you were looking for cannot be found. Try searching for the best match or browse the links below:

Latest Articles

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் – பாகிஸ்தான் தோல்விக்கு பில்லி சூனியம் காரணமா?

22 பண்டிதர்கள் இணைந்து பில்லி சூனியம் வைத்ததே ICC சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் தோல்வியடைய காரணம் என, அந்நாட்டு ஊடகத்தில் ஒளிபரப்பான விவாத நிகழ்ச்சி பேசுபொருளாகியுள்ளது....

மகா சிவராத்திரி – கங்கைகொண்ட சோழபுரத்தில் நாட்டியாஞ்சலி விழா கோலாகலம்!

மகா சிவராத்திரியை முன்னிட்டு கங்கைகொண்ட சோழபுரத்தில்  நாட்டியாஞ்சலி விழா கோலாகலமாக நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உலக பிரசித்தி பெற்ற மாமன்னன் ராஜேந்திரன் சோழனால் கட்டப்பட்ட...

30 நிமிடங்களில் 350 கி.மீ – ஹைப்பர் லுாப் ரயில் சோதனை தடம் தயார்!

போக்குவரத்து துறையில் புதிய புரட்சியாக கருதப்படும் ஹைப்பர் லுாப் ரயில்களை இயக்குவதற்கான சோதனை தடத்தை சென்னை ஐஐடி தயார் செய்துள்ளது. ரயில்வே அமைச்சகத்தின் நிதியுதவியுடன், ஹைப்பர்லுாப் ரயில்களை...

ஆந்திர வனப்பகுதியில் பக்தர்களை தாக்கிய யானைகள் – 3 பேர் பலி!

ஆந்திராவில் வனப்பகுதி வழியாக கோயிலுக்கு நடந்து சென்றவர்களை யானைகள் தாக்கியதில் 3 பக்தர்கள் பலியாகினர். ஆந்திராவின் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள குண்டலகோனா சிவன் கோயிலுக்கு, சிவராத்திரியை முன்னிட்டு...

ஒரே நாடு ஒரே தேர்தல் – மத்திய சட்ட அமைச்சகம் விளக்கம்!

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கூட்டாட்சிக்கு எதிரானது இல்லை என மத்திய சட்ட அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான...

சிவாலய ஓட்டம் – ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பேரணி!

கன்னியாகுமரியில் சிவாலய ஓட்டம் நடைபெற்ற 12 கோயில்களுக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பேரணியாக சென்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க சிவாலய ஓட்டம்  நடைபெற்றது.  மஹா சிவாலய ஓட்டம்...

கோவை அருகே தனியார் பள்ளி விழா – எல்.முருகன் பங்கேற்பு!

கோவை மாவட்டம் விளாங்குறிச்சியில் அமைந்துள்ள ஸ்ரீ தர்மசாஸ்தா மெட்ரிகுலேஷன் பள்ளியின் 34-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில்  கலந்து கொண்ட மத்திய அமைச்சர் எல்.முருகன், புதிய 'தர்மசாஸ்தா அலுவலகத்தை...

ஞானசேகரன் மீதான பாலியல் வழக்கு – மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றம்!

ஞானசேகரன் மீதான பாலியல் வழக்கு சென்னை அல்லிக்குளத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்முறை...

இடைத்தரகர்களின் ஆதிக்கத்தால் நெல் விலை வீழ்ச்சி – விவசாயிகள் வேதனை!

நெல்லை சேரன்மகாதேவி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடைத்தரகர்களின் ஆதிக்கத்தால் நெல் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக விவசாயிகள் குற்றச்சாட்டியுள்ளனர். நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம் தாலுகாவில் சுமார் 8 ஆயிரம்...

28-ஆம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டம் – ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவிப்பு!

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீன்பிடித்...

‘முதல்வர் மருந்தகம்’ மூடல் – பொதுமக்கள் ஏமாற்றம்!

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியில் திறக்கப்பட்ட இரண்டாவது நாளே முதல்வர் மருந்தகம் மூடப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். நாட்டறம்பள்ளி பேரூராட்சி பகுதியில் முதல்வர் மருந்தகத்தை, மாவட்ட ஊராட்சி குழு தலைவர்...

மாசி மாத பிரதோஷம் – அண்ணாமலையார் கோயில் பெரிய நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்!

மாசி மாத பிரதோஷத்தை ஒட்டி அண்ணாமலையார் திருக்கோயிலில் பெரிய நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார்...

மகா சிவராத்திரி அன்னதானம் – ஓசூரில் இருந்து ஆந்திரா சென்ற 22 டன் அரிசி!

சிவராத்திரியை முன்னிட்டு 25 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்குவதற்கு ஓசூரில் இருந்து ஆந்திராவிற்கு 22 டன் அரிசி உள்ளிட்ட பொருட்களை பக்தர்கள் வாகனங்களில் எடுத்து சென்றனர். கிருஷ்ணகிரி...

பசுமை விழிப்புணர்வு – இலக்கை எட்டிய Spread the wing குழுவின் கார் பயணம்!

ரோட்டரி கிளப் ஆப் சென்னை மெராக்கி குழுவின், ஸ்பிரட் தி விங் கார் பயணத்தின் இலக்கை எட்டியதை அடுத்து, 3 பெண்களும் மீண்டும் சென்னை நோக்கி பயணம்...

ஞானசேகரன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி அவரது தாயார், உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அண்ணா...

அடுத்த கல்வியாண்டு முதல் 10-ஆம் வகுப்புக்கு இரு முறை பொதுத்தேர்வு – சிபிஎஸ்சி முடிவு!

புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், அடுத்த கல்வியாண்டு முதல் 10ஆம் வகுப்புக்கு 2 முறை பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என சிபிஎஸ்சி முடிவு செய்துள்ளது.. டெல்லியில் மத்திய கல்வித்துறை...

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தவறான தகவல் அளித்து வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின் – அண்ணாமலை

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தென் மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்றும், முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிடுவது தவறான தகவல் எனவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில்...

கோவை வந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா – உற்சாக வரவேற்பு அளித்த பாஜகவினர்!

கோவை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி...

மகா கும்பமேளா இன்றுடன் நிறைவு – விரிவான ஏற்பாடு!

கடந்த 45 நாட்களாக நடைபெற்ற மகா கும்பமேளா இன்றுடன் நிறைவு பெறவுள்ளதால், லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராட கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு...

பாகிஸ்தானில் சீன ஏர்ஃபோர்ட் : விமானங்கள் வராததால் காட்சிப்பொருளான அவலம்!

சீனாவின் நிதியுதவியுடன் கட்டி முடிக்கப் பட்ட, பாகிஸ்தானின் புதிய மற்றும் மிகவும் விலையுயர்ந்த புதிய குவாதர் சர்வதேச விமான நிலையம் இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. பயணிகள்...

அனைத்துக்கட்சி கூட்டம் : தமிழக மக்களை குழப்பும் திமுக!

தொகுதி மறுவரையறை குறித்து மத்திய அரசு எந்தவித அறிவிப்பும் வெளியிடாத நிலையில், அது தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி தமிழக மக்களை குழப்ப திமுக அரசு...

திமுகவின் ஸ்டிக்கர் பாலிடிக்ஸ்!

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், கிராமப்புற சாலைகள், ஜல் ஜீவன் திட்டத்தை தொடந்து மத்திய அரசின் மக்கள் மருந்தகம் திட்டத்திற்கும் ஸ்டிக்கர் ஒட்டி முதல்வர் மருந்தகம்...

அமெரிக்கா பிடியிலிருந்து ஐரோப்பாவை மீட்க உறுதி – ஜெர்மனி புதிய அதிபர் பிரெட்ரிக்!

கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் கட்சியின் தலைவரான ((Friedrich Merz )) பிரெட்ரிக் மெர்ஸ் ஜெர்மனியின் புதிய அதிபராக விரைவில் பதவி ஏற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்...

ஆய்வில் ஆச்சரியமூட்டும் தகவல் : தன்னை தானே சுத்தம் செய்து கொள்ளும் கங்கை நீர்!

பிரயாக் ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் 60 கோடி மக்களுக்கும் மேல் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். கங்கை நதியின் மாசுத்தன்மை குறித்த சர்ச்சை எழுந்துள்ள...