ஜூன் 26-ல் நாடு தழுவிய அளவில் ஒரு நாள் வேலை நிறுத்தம் : இந்திய மின்சார வாரிய ஊழியர்கள் சம்மேளனம்!
ஜூன் 26 ஆம் தேதி நாடு தழுவிய அளவில் ஒரு நாள் வேலை நிறுத்தம் நடத்தப்படும் என இந்திய மின்சார வாரிய ஊழியர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. சென்னை,...
Sorry the page you were looking for cannot be found. Try searching for the best match or browse the links below:
ஜூன் 26 ஆம் தேதி நாடு தழுவிய அளவில் ஒரு நாள் வேலை நிறுத்தம் நடத்தப்படும் என இந்திய மின்சார வாரிய ஊழியர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. சென்னை,...
கன்னியாகுமரி மாவட்டம், பள்ளியாடியில் உள்ள பழைய பள்ளி அப்பா திருத்தலத்தில் சமபந்தி விருந்து நடைபெற உள்ளது. மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் இத்தலத்தில் மும்மதத்தினரும் வழிபாடு நடத்துவது வழக்கம், இத்தலத்தில் ஆண்டு...
தென்காசி மாவட்டம் கடையம் அருகே இருதரப்பு மக்கள் மோதலில் ஈடுபட்டனர். மலையாங்குளம் பகுதியைச் சேர்ந்த ஒரு தரப்பைச் சேர்ந்தவர்கள் வீட்டில் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. இதற்காக பல்வேறு பகுதிகளில்...
ஈரோடு அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவர் தனது ஒன்றரை வயதுக் குழந்தையை கொலை செய்து விட்டு நாடகமாடிய சம்பவம் அரங்கேறியுள்ளது. மொடக்குறிச்சி அருகேயுள்ள மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஆண்,பெண்...
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வருவதால் மும்மொழி கொள்கையை திமுக அரசு ஒரு பிரச்சனையாக முன்னெடுத்து வருவதாக, மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். டெல்லியில் இது தொடர்பாகப் பேட்டியளித்த அவர், மும்மொழி கொள்கை...
மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்ட தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்த விவகாரத்தைக் கண்டித்து சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் அலுவலகத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம்...
ராமநாதபுரம் அருகே நகை வியாபாரியிடம் இருந்து ரத்தினக்கல்லை வழிப்பறி செய்த சம்பவத்தில் 7 பேரை காவல்துறை செய்தனர். மதுரையைச் சேர்ந்த முனியசாமி என்பவர் நகைகளில் சாதி கற்கள் பதிக்கும் வியாபாரம்...
திருச்செந்தூர் கோயிலில் சாமி தரிசனம் செய்யச் சென்ற பக்தர் உயிரிழப்புக்குக் கோயில் நிர்வாகமே காரணம் என குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம்...
தொடை நடுங்கி திமுக அரசு பாஜக தலைவர்கள், மாநில நிர்வாகிகளை வீட்டுச் சிறையில் வைத்துள்ளது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், திமுக...
சென்னையில் நடைபெற உள்ள பாஜக போராட்டத்திற்குச் செல்ல இருந்த கடலூர் மாவட்ட பாஜக நிர்வாகியை நள்ளிரவு வீடு புகுந்து காவல்துறை கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டாஸ்மாக்கில் நடைபெற்ற ஆயிரம் கோடி...
பூமியின் மேற்பரப்பிலிருந்து 410 முதல் 660 கிலோமீட்டர் கீழே அமைந்துள்ள மேன்டில் மாற்ற மண்டலத்தில் வழக்கத்துக்கு மாறாக அடர்த்தியான பகுதியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.கடலில் புதைந்து கிடந்த பண்டைய...
சனாதன தர்மம் தோன்றிய மிக பழமையான தேசம் பாரத தேசமாகும். தெய்வீகம் மணக்கும் பாரதநாடு ஒரு புண்ணிய பூமி எனப் போற்றப்படுகிறது. சிறப்பாக, சிவபெருமான் உறையும் திருக்கயிலையும்,...
டென்மார்க்கின் ஒருபகுதியாக உள்ள தன்னாட்சி பெற்ற கிரீன்லாந்து அமெரிக்காவுக்கு வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அடம் பிடித்து வருகிறார். கிரீன்லாந்தை அபகரிக்க அமெரிக்கா முயற்சிப்பது ஏன்?...
சைபர் க்ரைம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு இல்லை என முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். சைபர் கிரைம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை பெசன்ட்...
தெலங்கானாவில் பெரும் கடன்களால் போராடி கொண்டிருந்த ஒரு கிராமத்தின் விவசாயிகள் அனைவரும் தற்போது வெற்றிகரமான தொழில்முனைவோராக மாறியுள்ளனர். நெய் உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் இந்த கிராமம் உலக அங்கீகாரத்தைப்...
கேரள எல்லை மாவட்டங்களில் ஓடும் கடத்தல் லாரிகளின் உரிமையாளர்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கும் இந்தக் கையாலாகாத திமுக அரசு? என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை...
விழுப்புரத்தில் மொபைல் கடையில் 10 ஆயிரம் ரூபாய் கேட்டு திமுக பிரமுகர்கள் மிரட்டல் விடுக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த...
இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் கால் பதிக்க முயற்சி செய்து வந்த எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், தனது ஸ்டார்லிங்க் செயற்கை கோள் மூலம் அதிவேக இணைய...
டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர்...
தேநீர் ஆடையில் முருகப்பெருமானின் ஓவியத்தை வரைந்து சிவகங்கை மாவட்ட ஓவியர் அசத்தியுள்ளார். கண்ணார் தெரு பகுதியை சேர்ந்த கார்த்திக், சிறுவயது முதலே ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்டவர்....
மதுரை கீழக்கரை ஏறுதழுவுதல் மைதானத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர் ஒருவர் காளை குத்தியதில் பரிதாபமாக உயிரிழந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்தநாளையொட்டி மேலூர் சட்டமன்ற...
சீன ஆய்வகத்தில் இருந்து தான் கோவிட் வைரஸ் பரவியதாக, 2020ம் ஆண்டிலேயே ஜெர்மன் உளவுத்துறை ஆதாரங்களை கண்டுபிடித்த நிலையில், அப்போதைய அரசு அதை மூடி மறைத்ததாக புதிய...
ஊத்தங்கரை அருகே அரசு சத்துணவு முட்டைகள் தனியார் வாகனத்தில் வைத்து விற்பனை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே தனியார் வாகனத்தில் அரசு...
அமைச்சர் அன்பில் மகேஷ் மகன் மட்டும் மும்மொழிகள் கற்கலாம், ஆனால் ஏழை எளியோரின் பிள்ளைகள், மும்மொழிகள் கற்கக் கூடாது என்று தடுக்கிறீர்களே? என்ன நியாயம் இது? என...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies